இலக்கியம்

சென்னையில் 49-வது புத்தக கண்காட்சி தொடக்கம்!

சென்னை நந்தனத்தில் 49ஆவது புத்தகக் காட்சியை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியம் மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தனர். தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் [மேலும்…]

இலக்கியம்

வந்தவாசியில் நல்நூலகர் விருது பெற்றவருக்கு பாராட்டு விழா..!

வந்தவாசி, டிச 22: திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் தமிழ் சார்ந்த நிகழ்வுகளை நடத்திக் கொண்டு வரும் வந்தை வட்ட கோட்டை தமிழ்ச் சங்கம் சார்பில் [மேலும்…]

இலக்கியம்

ஜனவரி 8-ல் தொடங்குகிறது 49-வது சென்னை புத்தகக் கண்காட்சி  

சென்னையின் அடையாளங்களில் ஒன்றான ‘சென்னை புத்தகக் கண்காட்சி’ அடுத்த மாதம் கோலாகலமாக தொடங்கவுள்ளது. தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (BAPASI) நடத்தும் [மேலும்…]

இலக்கியம்

சாகித்ய அகாதெமி விருது அறிவிப்பு நிகழ்ச்சி திடீரென ரத்து!

2025 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு நிகழ்ச்சி திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இலக்கியத்திற்காக வழங்கப்படும் உயரிய விருதுகளில் ஒன்றாகச் சாகித்ய [மேலும்…]

இலக்கியம்

சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா –

சென்னை சேத்துப்பட்டில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் முன்னாள் தேர்தல் ஆணையர் கோபால் சுவாமி, எழுத்தாளர் சுதா சேஷய்யன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சின்மயா [மேலும்…]

இலக்கியம்

ஆரோவில் இலக்கிய விழா தொடர்பாக நடைபெற்ற உயர்மட்ட நிர்வாக குழு கூட்டம்!

புதுச்சேரி ஆரோவில் இலக்கிய விழா நடைபெற உள்ளதை அடுத்த அது தொடர்பான உயர்மட்ட நிர்வாக குழுக் கூட்டம் நடைபெற்றது. புதுச்சேரியில் ஆரோவில் அறக்கட்டளை சார்பில், [மேலும்…]

இலக்கியம்

தமிழறிஞர் சிவா பிள்ளை காலமானார்..!

தமிழ் மொழி, கல்வி மற்றும் தகவல் தொழில்நுட்ப துறைகளில் மறக்க முடியாத பங்களிப்புகளைச் செய்த தமிழறிஞர் சிவா பிள்ளை காலமானார். 1990களின் இறுதியில், இலங்கையின் [மேலும்…]

இலக்கியம்

காசி தமிழ்ச் சங்கமம் 4.0 டிசம்பர் 2-ல் துவங்குகிறது  

மத்திய அரசின் கல்வி அமைச்சகம் சார்பில், தமிழ்நாடு மற்றும் காசி (வாரணாசி) ஆகிய இரு பண்டைய கலாசார மையங்களுக்கு இடையேயான பிணைப்பை வலுப்படுத்தும் நோக்கில் [மேலும்…]

இலக்கியம்

சாகித்ய அகாடமி விருது பெற்ற கவிஞர் ஈரோடு தமிழன்பன் காலமானார்  

புகழ்பெற்ற தமிழ் இலக்கிய ஆளுமையும், கவிஞருமான ஈரோடு தமிழன்பன் இன்று சனிக்கிழமை (நவம்பர் 22) தனது 92வது வயதில் உடல்நலக் குறைவால் காலமானார். மூச்சுத் [மேலும்…]

இலக்கியம்

வந்தவாசி கிளை நூலகத்தில் தூய்மை சேவை கருத்தரங்கம்…

வந்தவாசி, செப் 24: திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி கிளை நூலகத்தில் நகராட்சி மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் இணைந்து தூய்மையே சேவை விழிப்புணர்வு [மேலும்…]