கவிதை

தட்டையாகித் தளர்வதோ தலைமுறை?

நன்றாகத் தானே இருந்தார் இப்போது என்ன ஆயிற்று? ‘தமிழன்’ என்பவர் பற்றி பேச்சு வந்ததும் தள்ளாட்டம் துள்ளாட்டம் போட அவரே வந்தார். ‘பராக்’ ‘பராக்’ [மேலும்…]

கவிதை

என்னவள்.

காதல் கவிதைகள். கவிஞர் இரா.இரவி! ஒவ்வொரு நாளும் ஒரு விதம் வானமும் அவளும் ! நடந்துவரும் நந்தவனம் சுண்டிஇழுக்கும் சோலைவனம் என்னவள் ! அழகிகளும் [மேலும்…]

கவிதை

பத்தோடு ஒன்றாய் வாழ்வதல்ல வாழ்க்கை.

பத்தோடு ஒன்றாய் வாழ்வதல்ல வாழ்க்கை !கவிஞர் இரா .இரவி பத்தோடு ஒன்றாய் வாழ்வதல்ல வாழ்க்கை ஆயிரத்தில் ஒருவராய் உயர்வதே வாழ்க்கை உங்களிடம் உயர்ந்த மனிதன் [மேலும்…]

கவிதை

வெல்லும் சொல்.

வெல்லும் சொல்: கவிஞர் இரா. இரவி வெல்லும் சொல்லை எப்போதும் பயன்படுத்துங்கள் வெல்வார்கள் சாதிப்பார்கள் வளரும் குழந்தைகள் ! அவச்சொல் என்றும் எப்போதும் சொல்லாதீர்கள் [மேலும்…]

கவிதை

என்றும் நீ என்னோடுதான்.

என்றும் நீ என்னோடுதான் இரா. இரவி என்னைவிட்டு நீ பிரிந்தாலும் என்றும் நீ என்னோடுதான் உன்னைப் பற்றிய நினைவுகள் எந்தன் உயிரில் கலந்த உறவுகள் [மேலும்…]

கவிதை

சுற்றுச்சுழல் மாசு.

சுற்றுச்சூழல் மாசு – கவிஞர் இரா.ரவி மாநகராட்சியிலிருந்து இரண்டு கூடை தந்தனர் மக்கும் குப்பைக்கு ஒன்று, மக்காத குப்பைக்கு மற்றொன்று மக்கள் என்ன செய்தார்கள் [மேலும்…]

கவிதை

ஹைக்கூ ரசியுங்கள்

ஹைக்கூ கவிஞர் இரா .இரவி உடன் நிறுத்தியது குழந்தையின் அழுகையை பொம்மை விசமாக இருந்தாலும் அழகுதான் அரளிப் பூவும் கூறியது வரலாறு குட்டிச்சுவரு உருவம் [மேலும்…]

கவிதை

கடல்.

கடல்! கவிஞர் இரா .இரவி ! மீனவர்களின் அட்சயப்பாத்திரம் இன்று மீனவர்களுக்கு அச்சம் தரும் பாத்திரமானது ! உயிரைப் பணயம் வைத்துக் கடல் பயணம் [மேலும்…]