சற்றுமுன்

அட்டாரி – வாகா எல்லையில் கின்னஸ் சாதனை படைத்த விஸ்பி கராடி!

இந்தியாவின் ‘ஸ்டீல் மேன்’ என்றழைக்கப்படும் விஸ்பி கராடி 261 கிலோ எடைகொண்ட ஹெர்குலீஸ் தூண்களை 67 விநாடிகள் தாங்கிப் பிடித்தது கின்னஸ் உலக சாதனையாக [மேலும்…]

சற்றுமுன்

3 தேசிய விருதுகளை தட்டித் தூக்கிய பார்க்கிங்

டெல்லியில் குடியரசுத் தலைவர் திருமதி. திரௌபதி முர்மு, 71ஆவது தேசிய திரைப்பட விருது வென்ற திரைக்கலைஞர்களுக்கு விருதை வழங்கி கவுரவித்தார். தமிழகத்தில் இருந்து Parking [மேலும்…]

சற்றுமுன்

பாகிஸ்தான் நடந்துகொள்வதைப் பொறுத்து ஆபரேஷன் சிந்தூர் 2.0: பாதுகாப்புத் துறை அமைச்சர்  

மொராக்கோவுக்கான தனது வரலாற்று சிறப்புமிக்க பயணத்தின்போது, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாத ஆதரவு தொடர்ந்தால், பயங்கரவாத எதிர்ப்பு [மேலும்…]

சற்றுமுன்

இன்று Netflix-இல் வெளியாகிறது மஹாவதார் நரசிம்மா!  

விஷ்ணுவின் கடைசி அவதாரங்களில் ஒன்றான நரசிம்மாவை மையமாகக் கொண்டு, அவரது தீவிர பக்தனான பிரகலாதனின் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட அனிமேஷன் திரைப்படம் தான் [மேலும்…]

சற்றுமுன்

இரு தரப்பு பொருளாதாரம் மற்றும் வர்த்தக உறவின் முன்மாதிரியான சீன-ஆசியான் உறவு

22வது சீன-ஆசியான் பொருட்காட்சி மற்றும் சீன-ஆசியான் வணிகம் மற்றும் முதலீட்டு உச்சிமாநாடு செப்டம்பர் 17ஆம் நாள் சீனாவின் குவாங்சி சுவாங் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தின் [மேலும்…]

சற்றுமுன்

சீனா ஸ்விட்சர்லாந்து இடையே தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 75ஆவது ஆண்டு நிறைவுக்கான நல்வாழ்த்துக்கள்

சீனாவுக்கும் ஸ்விட்சர்லாந்துக்கும் இடையே தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 75வது ஆண்டு நிறைவை கொண்டாடும் விதமாக, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், ஸ்விட்சர்லாந்து கூட்டமைப்பின் தலைவர் [மேலும்…]

சற்றுமுன்

இனி இந்த 7 பேருக்கு மட்டுமே போலீஸ் அணிவகுப்பு மரியாதை – தமிழக அரசு..!

தலைமைச்செயலர் நா.முருகானந்தம் வெளியிட்ட அரசாணை: மிக முக்கியமான நபர்கள் (விஐபிக்கள்) தமிழகம் வரும்போது அவர்களுக்கு காவல்துறை அணிவகுப்பு மரியாதை அளிப்பது குறித்து, மத்திய உள்துறை [மேலும்…]

சற்றுமுன்

பஹல்காம் தீவிரவாதிகள் தாக்குதலுக்காக பைசரன் பள்ளத்தாக்கினை தேர்வு செய்ததன் காரணத்தை வெளியிட்ட NIA  

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் சில மாதங்களுக்கு முன், 26 பொதுமக்கள் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலை விசாரித்து வரும் தேசிய புலனாய்வு அமைப்பு (NIA), மூன்று பயங்கரவாதிகள் [மேலும்…]

சற்றுமுன்

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியானது  

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொறுப்பைக் கொண்டுள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி), குரூப்-1 தேர்வுக்கான முதல்நிலைத் [மேலும்…]

சற்றுமுன்

இலங்கையின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே கைது  

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே வெள்ளிக்கிழமை “அரசு நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக” கைது செய்யப்பட்டதாக AFP செய்தி வெளியிட்டுள்ளது. ரணில் விக்ரமசிங்கே, 2023 [மேலும்…]