இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பின்படி, ஒரு வாக்காளர் வேறொரு சட்டமன்றத் தொகுதியின் வாக்காளர் பதிவு அதிகாரியால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை வைத்திருப்பாரேயானால் அந்த [மேலும்…]
Category: சீனா
CMG News
தென் சீனக் கடல் வழக்குக் குறித்த நடுவர் தீர்ப்புக்கு சீனா மறுப்பு
தென் சீனக் கடல் வழக்குக் குறித்த நடுவர் தீர்ப்பிற்குச் சீனா மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது. அதோடு, குவாயாங் கடல் ஆய்வு மையம், தென் சீனக் கடல் [மேலும்…]
சீனாவின் கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய வெள்ளை அறிக்கை
சீன அரசவையின் தகவல் தொடர்பு அலுவலகம் ஜூலை 11ஆம் நாள் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் “சீனாவின் கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு” பற்றிய வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது. [மேலும்…]
10ஆவது நிஷான் மன்றம் தொடக்கம்
10ஆவது உலக நாகரிகம் பற்றிய நிஷான் மன்றம் ஜூலை 10ஆம் நாள், சீனாவின் ஷான்தோங் மாநிலத்தின் ட்சூஃபூ நகரில் தொடங்கியது. பாரம்பரியப் பண்பாடு மற்றும் நவீன நாகரீகம் என்பது [மேலும்…]
ஷிச்சின்பிங் கினியா-பிசாவ் குடியரசின் அரசுத் தலைவருடன் பேச்சுவார்த்தை
ஜுலை 10ஆம் நாள் மாலையில், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் சீனாவில் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள கினியா-பிசாவ் குடியரசின் அரசுத் தலைவர் உமாரோ சிசோகோ [மேலும்…]
தென் சீனக் கடல் சுற்றுச்சூழலுக்கு ஊறு விளைவிக்கும் பிலிப்பைன்ஸ்
அண்மையில், தென் சீனக் கடல் பற்றிய இரண்டு முக்கிய அறிக்கைகளைச் சீனா வெளியிட்டது. முதலாவது, ஹூவாங்யன் தீவின் சுற்றுச்சூழல் நிலைமை குறித்த ஆய்வு [மேலும்…]
ஹசினாவுடன் ஷிச்சின்பிங் சந்திப்பு
சீன அரசுத்தலைவர் ஷிச்சின்பிங் ஜூலை 10ஆம் நாள் மாலை பெய்ஜிங்கிலுள்ள மக்கள் மாமண்டபத்தில் சீனாவில் பயணம் மேற்கொண்டுள்ள வங்காள தேச தலைமையமைச்சர் ஹசினா அம்மையாரைச் [மேலும்…]
அஜீத் டோவலுக்கு வாங்யீ வாழ்த்து
ஜூலை 9ஆம் நாள், சீனக் கம்யூனிஸட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுவினரும், வெளியுறவு அமைச்சரும் சீன-இந்திய எல்லைப் பிரச்சினை பற்றிய சீனத்தரப்பின் சிறப்பு [மேலும்…]
ஹூவாங்யன் தீவின் சுற்றுச்சூழல் நிலைமை குறித்த விசாரணை மற்றும் மதிப்பீட்டு அறிக்கை
ஹூவாங்யன் தீவின் சுற்றுச்சூழல் நிலைமை குறித்த விசாரணை மற்றும் மதிப்பீட்டு அறிக்கை ஜூலை 10ஆம் நாள் வெளியிடப்பட்டது. சீன சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் [மேலும்…]
சர்வதேச சமூகம் உக்ரைன் நெருக்கடியைத் தணிக்க சீனா வேண்டுகோள்
உள்ளூர் நேரப்படி 9ஆம் நாள், உக்ரைன் நிலைமை குறித்து ஐ.நாவின் பாதுகாப்பவை தற்காலிக கூட்டம் நடத்தியது. இதில் உக்ரைன் உள்ளிட்ட பல நாடுகள் பங்கேற்றன. உக்ரைனில் [மேலும்…]
சீனா எனும் சாக்குப்போக்கில் நேட்டோவின் ‘ஆசிய-பிசிபிக் கனவு’ நிறைவேறுவது சாத்தியமில்லை
நேட்டோ உச்சிமாநாடு 9ஆம் நாள், வாஷிங்டன்னில் தொடங்கியது. இந்தோ ஆசியா பிரதேசத்தின் கூட்டாளிகளுடனான ஒத்துழைப்புகளை அதிகரித்து, சீனாவை எதிர்க்க வேண்டும் என்று இந்த உச்சிமாநாட்டிற்கு [மேலும்…]
