மீட்புப் பணிகளில் உதவிய வீரர்கள் மற்றும் நாய்ப் படைக்கு உணர்வுபூர்வமாக பிரியாவிடை  

கடந்த மாதம் கேரள மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததைத் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு வயநாட்டு மக்கள் மனதைக் கவரும் வகையில் பிரியாவிடை கொடுத்து அனுப்பி வைத்தனர்.
ராணுவ பணியாளர்கள் அவர்களது நாய் பிரிவுகளுடன் வந்திருந்தனர்.
கொச்சி பாதுகாப்பு மக்கள் தொடர்பு அதிகாரி (PRO) வெளியிட்ட வீடியோவில், வீரர்கள் தங்களுடைய தங்குமிடத்தை விட்டு வெளியேறும்போது உள்ளூர் மக்களிடமிருந்து பெரும் கரகோஷத்தைப் பெறுவதைக் காண முடிந்தது.
122 காலாட்படை பட்டாலியனின் வீரர்களும் மீட்புக் குழுக்கள் தங்கியிருந்த மவுண்ட் தாபோர் பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களால் கௌரவிக்கப்பட்ட பாராட்டப்பட்டனர்.

You May Also Like

More From Author