கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

Estimated read time 0 min read

தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தில் அதிகாலை முதலே கனமழை கொட்டித் தீர்த்தது.

ஏரியூர், ஒகேனக்கல், பாப்பாரப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக தொடர் மழை பெய்து வருவதால் ஆங்காங்கே மழை நீர் குட்டை போல் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் விளைநிலங்களில் தேங்கும் நீரால் பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author