தமிழகத்தில் இன்று இந்த மாவட்டத்திற்கு விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு…!! 

Estimated read time 1 min read

உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி மாதா ஆலய திருவிழா இன்று கொடியேற்றத்துடன் சிறப்பாக தொடங்குகிறது.

இந்த கோவில் நாகை மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த திருவிழாவை முன்னிட்டு இன்று நாகை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார்.

இந்த விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கும் நிலையில் செப்டம்பர் 8-ம் தேதி வரை விழா நடைபெறும்.

இந்த விழாவில் தமிழகம் மட்டும் இன்றி வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் கலந்து கொள்வார்கள்.

மேலும் வருடம் தோறும் வேளாங்கண்ணி மாதா ஆலய திருவிழா சிறப்பாக நடைபெறும் நிலையில் இந்த வருடமும் இன்று கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.

இதன் காரணமாக இன்று உள்ளூர் விடுமுறை வழங்கி ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author