தமிழ்நாட்டின் பெருமையை பிரதிபலிக்கும் வகையில் போர் விமானங்கள் அணிவகுப்பு!

Estimated read time 1 min read

வான் சாகச நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் பெருமையை பிரதிபலிக்கும் வகையில் போர் விமானங்கள் அணிவகுப்புகளை நடத்தியது அங்கு கூடியிருந்தவர்களை மெய்சிலிர்க்கச் செய்தது.

சென்னை மெரினா கடற்கரையில் இந்திய விமானப் படையின் 92-வது ஆண்டு தினத்தையொட்டி நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியில், போர் விமானங்கள் தமிழ்நாட்டின் பெருமையை பிரதிபலிக்கும் வகையில் சேரா, சோழா, பாண்டியா, பல்லவா என்ற பெயர்களில் பல்வேறு அணிவகுப்புகளை நடத்தின.

குறிப்பாக நாட்டின் பெருமையாக கருதப்படும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இலகுரக தேஜஸ் விமானம் பாண்டியா அணிவகுப்பு நடத்தியது பார்வையாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.

Please follow and like us:

You May Also Like

More From Author