கனடாவின் பிரதம மந்திரி ஜஸ்டின் ட்ரூடோ தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்ததை அடுத்து, புதிய தலைவரை மார்ச் 9 ஆம் தேதி தனது புதிய தலைவரை தேர்வு செய்யவிருப்பதாக கனடாவின் ஆளும் லிபரல் கட்சி அறிவித்துள்ளது.
தலைமைப் போட்டிக்கான கட்டமைப்பையும் விதிகளையும் அமைப்பதற்காக கட்சியின் தேசிய இயக்குநர்கள் குழு கூடி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஒன்பது ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் ட்ரூடோ, தனது பதவிக்கு மாற்று தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை அவரது பதவியில் நீடிப்பார்.
கனடாவின் லிபரல் கட்சி அடுத்த பிரதமரை மார்ச் 9 அன்று தேர்ந்தெடுக்கும்
Estimated read time
0 min read
You May Also Like
More From Author
எரிபொருள் விலையை குறைக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது
September 6, 2024
காரல் மார்க்சு காப்பியம்
July 17, 2024
அன்னிய முதலீட்டை ஈர்த்து வரும் சீனச் சந்தை
September 17, 2023