வெம்பக்கோட்டை 3-ம் கட்ட அகழாய்வு – கல் மணி, சங்கு வளையல் கண்டுபிடிப்பு!

Estimated read time 1 min read

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே 3-ம் கட்ட அகழாய்வில் அகெட் எனப்படும் கல் மணி, பச்சை நிற கண்ணாடி மணி, சுடுமண் ஆட்டக்காய், சங்கு வளையல் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

விஜய கரிசல் குளத்தில் 3-ம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அங்கு கல் மணி, பச்சை நிற கண்ணாடி மணி, சுடுமண் ஆட்டக்காய், சங்கு வளையல் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

மேலும் இந்த பொருட்கள் அங்கு தொழிற்கூடம் நடத்தி வாழ்ந்ததற்கான சான்று என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author