இடைத்தேர்தலில் தவெக அரசுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய கம்யூனிஸ்ட்டுகள் திட்டமிட்டுள்ளனர். தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் போட்டியிடுகின்றன. இந்த தொகுதியில் ஆளும் கட்சிக்கு [மேலும்…]
சீனத் துணை தலைமையமைச்சர் டிங் சுயேசியாங் 16ஆம் நாள் முற்பகல் குவாங்சியின் சின்சோ நகரில் நடைபெற்ற பிங்லு கால்வாயின் திறப்பு விழாவில் கலந்துகொண்டார். இக்கால்வாய் [மேலும்…]
உலக அரங்கில் பெரும் செல்வாக்கை பிரதமர் மோடி பெற்றுள்ளார் என்று, ரஷ்ய அதிபர் புதின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் ரஷ்யா [மேலும்…]
சீனாவின் ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேச அரசு ஹாங்காங்கின் பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சிக்கான முதலாவது ஐந்தாண்டு திட்டத்தை(2026-2030) 16ஆம் நாள் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. [மேலும்…]
மேம்பட்ட உற்பத்தித் தொழிலை முன்னெடுப்பது குறித்து, சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும் அரசுத் தலைவருமான ஷிச்சின்பிங் அண்மையில் முக்கிய உத்தரவைப் [மேலும்…]
பண்பாட்டு மற்றும் சுற்றுலாத் துறை வளர்ச்சிக்கான 15ஆவது ஐந்தாண்டு திட்டத்தைச் சீனப் பண்பாடு மற்றும் சுற்றுலா அமைச்சகம் அண்மையில் வெளியிட்டுள்ளது. 2030ஆம் ஆண்டுக்குள் நாட்டின் [மேலும்…]
நவ சீனா நிறுவப்பட்ட பிறகு ஆறு மற்றும் கடல் வழிப் போக்குவரத்தை இணைக்கும் முதலாவது கால்வாயான பிங்லு கால்வாய், செப்டம்பர் 16ஆம் நாள், அதிகாரப்பூர்வமாக [மேலும்…]
சர்வதேச அளவில் பதற்றமும், மோதல்களும் நிறைந்துள்ள சூழலில், ஏற்பட்டுள்ள பாதுகாப்பு குறைப்பாடுகள் கவலை அளிப்பதாக உள்ளன. சீன ஊடகக் குழுமத்தின் சி.ஜி.டி.என் அண்மையில் நடத்திய [மேலும்…]