நாளை திருப்பதியில் விஐபி தரிசன நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நாளை முதல் ஏழுமலையான் கோவிலில், அதிகாலை 5:45 மணிக்கு விவிஐபிக்கும் 6:30 மணிக்கு விஐபிக்கும் தரிசன நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நாளை திருப்பதியில் விஐபி தரிசன நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நாளை முதல் ஏழுமலையான் கோவிலில், அதிகாலை 5:45 மணிக்கு விவிஐபிக்கும் 6:30 மணிக்கு விஐபிக்கும் தரிசன நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.