இந்தியாவின் விண்வெளி திட்டங்களின் காலக்கெடுவை வெளியிட்டது ISRO  

Estimated read time 1 min read

இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (ISRO) வரவிருக்கும் தசாப்தங்களுக்கான லட்சியத் திட்டங்களை அறிவித்துள்ளது.
இந்த அமைப்பின் தலைவர் வி. நாராயணன், 2035 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவிற்கு சொந்தமாக விண்வெளி நிலையம் இருக்கும் என்றும், 2040 ஆம் ஆண்டுக்குள் சந்திரனில் ஒரு விண்வெளி வீரரை சுயாதீனமாக தரையிறக்கி பூமிக்குக் கொண்டு வரும் என்றும் தெரிவித்தார்.
இந்திய தகவல் தொழில்நுட்பம், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி நிறுவனத்தின் (IIITDM) பட்டமளிப்பு விழாவில் உரையாற்றும் போது அவர் இந்த அறிவிப்புகளை வெளியிட்டார்.

Please follow and like us:

You May Also Like

More From Author