தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று (வியாழக்கிழமை) கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருகிறார். இன்றும், நாளையும் (வெள்ளிக்கிழமை) கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
இதையொட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக மாவட்டத்தில் சிவில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஓசூர் பேளகொண்டப்பள்ளி தனேஜா ஏரோஸ்டேஸ் அண்டு ஏவியேஷன் லிமிடட், ஓசூர் நல்லூர் எல்காட், ஓசூர் ஆனந்த் கிராண்ட் பேலஸ், குருபரப்பள்ளி டெல்டா நிறுவனம், கிருஷ்ணகிரி அரசு கலை கல்லூரிகளில் நடைபெற கூடிய நிகழ்ச்சிகளில் முதல்-அமைச்சர் கலந்து கொள்கிறார்.
எனவே மேற்கண்ட இடங்களை மையமாக கொண்டு 2 கிலோ மீட்டர் சுற்றளவில் சிவில் டிரோன் பறக்க தடை செய்யப்பட்ட மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் இன்றும், நாளையும் எந்தவொரு சிவில் டிரோனையும் பறக்கவிட அனுமதி இல்லை.
இந்த அறிவிப்பை மீறி டிரோன்களை இயக்கும் நபர்கள் மீது தமிழ்நாடு காவல் துறை சட்டம் 2013 மற்றும் பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா 2023-ன் பிரிவு 163-ன் சட்ட பிரிவுகளின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல பொதுமக்கள், தொடர்புடைய அனைத்து தரப்பினரும் மேலே குறிப்பிட்டுள்ள தேதிகளில் டிரோன்களை பறக்க விடாமல் இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை முன்னிட்டு கோவை குற்றாலம் தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக [மேலும்…]
தமிழகத்தில் இயக்கப்படும் பொதுப் போக்குவரத்து வாகனங்கள் மற்றும் பிற இதர வாகனங்களில் பொருத்தப்படும் வாகன கண்காணிப்பு சாதனங்களுக்கு பல்வேறு இடங்களில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட [மேலும்…]
இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே உருவாகி வரும் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லரை தயாரிப்பாளர்கள் இன்று அதிகாலை 4:15 மணிக்கு [மேலும்…]
சென்னை மெட்ரோ பணிகள் குறித்து மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு செய்தார் முதலமைச்சர் விஜய். அவருக்கு பூங்கொத்து கொடுத்து அதிகாரிகள் வரவேற்றனர். சென்னை ஓமந்தூரார் [மேலும்…]
பாதுகாப்புவாதம் என்றழைக்கப்பட்ட உற்பத்தி திறன் மிகை பிரச்சினை குறித்த சீனாவின் நிலைப்பாட்டு என்ற அறிக்கை ஒன்றை அண்மையில் சீன வணிக துறை அமைச்சகம் அண்மையில் [மேலும்…]
சாவோ டோமே மற்றும் பிரின்சிபி குடியரசுத் தலைவராக மீண்டும் பதவியேற்ற கர்லோஸ் நோவாவுக்குச் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஜூலை 29ஆம் நாள் வாழ்த்து [மேலும்…]
புதன்கிழமை அன்று மக்களவையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது உரையில் ‘முட்டாள்கள்’ மற்றும் ‘அந்த்பக்தர்கள் ‘ என்ற வார்த்தைகளை பயன்படுத்தியதை அடுத்து அமளி [மேலும்…]
உத்தரப் பிரதேசத்தின் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலைப் பார்வையிட்டுக்கொண்டிருந்த தென் கொரிய சுற்றுலாப் பயணி ஒருவரை குரங்கு கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யுனெஸ்கோவின் உலக [மேலும்…]