பிலிப்பைன்ஸில் 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது  

Estimated read time 1 min read

பிலிப்பைன்ஸில் வெள்ளிக்கிழமை 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டின் நில அதிர்வு ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், கடலோரப் பகுதிகளுக்கு மக்கள் வெளியேற்றம் குறித்து ஆலோசனைகளும் விடுக்கப்பட்டுள்ளன.
பிலிப்பைன்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் வோல்கானாலஜி மற்றும் சீஸ்மோலாஜி (Phivolcs) மிண்டனாவோவின் தாவோ ஓரியண்டலில் உள்ள மனே நகருக்கு அருகில் 10 கிமீ ஆழத்தில் கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகக் கூறியது.

You May Also Like

More From Author