சுசீந்திரம் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா..!

Estimated read time 1 min read

ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா இன்று அனைத்து “கோவில்களிலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலயன் சுவாமி திருக்கோவிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா” கொண்டாடப்பட்டது.

https://youtube.com/shorts/QJFOJITrP9c?si=Eo4ksl1cQtep5Gn3

இன்று அதிகாலையில் இருந்து 18 அடி உயரம் உள்ள ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன, பின்னர் பால். தயிர், நெய், இளநீர்,மஞ்சள், திருநீறு, குங்குமம், பஞ்சாமிர்தம், பழவகைகள், மலர்கள் உட்பட 16 வகை அபிஷேகங்கள் நடைபெற்றன.

Please follow and like us:

You May Also Like

More From Author