பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
புண்ணிய பூமியாம் பாரத பூமியில், வாழையடி வாழையாக எண்ணற்ற மகான்கள் தோன்றியுள்ளனர். இந்த வரிசையில் தோன்றியவர்தான் ‘சுவாமி விவேகானந்தர்’. அந்நியருக்கு அடிமைப்பட்டும் தன்மானமிழந்தும் உறங்கிக் கிடந்த இந்தியாவை தட்டி எழுப்பி, வீறுகொண்டு எழச் செய்தவர் சுவாமி விவேகானந்தர்.
மகாகவி பாரதியார், சுவாமி விவேகானந்தரைப் பற்றி குறிப்பிடும்போது, ‘விவேகானந்த பரமஹம்சமூர்த்தியே இந்திய விடுதலை பெறுவதற்கு அஸ்திவாரம் போட்டவர் என்பதை உலகம் அறியும்,’ என்றார்.
“நாம் அனைவரும் கடுமையாக உழைப்போமாக. உறங்குவதற்கு இது நேரமில்லை. எதிர்கால இந்தியா நம் உழைப்பைப் பொறுத்துத்தான் அமைந்திருக்கிறது. புராதன பாரத அன்னை மீண்டும் ஒரு முறை விழிப்படைந்து விட்டாள். தனது அரியணையில் அவள் அமர்ந்திருக்கிறாள். புத்திளமை பெற்று, என்றுமே இல்லாத அரும்பெரும் மகிமைகளோடும் அவள் திகழ்கிறாள். இந்தக் காட்சியைப் பட்டப்பகல் வெளிச்சத்தைப் போல் நான் தெளிவாகப் பார்க்கிறேன். அமைதியும் வாழ்த்தும் நிறைந்த குரலில் இந்தப் பாரத அன்னையை உலகம் முழுவதிலும் பிரகடனப்படுத்துங்கள்” என முழங்கிய ‘தேசபக்த ஞானி’ விவேகானந்தரின் பிறந்தநாளில், அவரது வழி நடந்து அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்க உறுதி ஏற்போம்.
இந்தியாவில் சொந்தமாக ஒன்றுக்கும் மேற்பட்ட அல்லது இரண்டு வீடுகள் வைத்திருக்கும் தனிநபர்கள், தங்களது வருமான வரித் தாக்கலை (ஐடிஆர்) செய்யும்போது பின்பற்ற வேண்டிய விதிகள் [மேலும்…]
நாவல்கள், குறுநாவல் தொகுப்புகள், சிறுகதைத் தொகுப்புகள், பயணக் கட்டுரை நூல்கள் என எழுத்தாளர் வாஸந்தியின் ஐம்பதுக்கும் மேலான நூல்கள் பதிப்பிக்கப் பெற்றுள்ளன. இவர் குறிப்பிடத்தக்க [மேலும்…]
2004ஆம் ஆண்டு இயக்குநர் தரணி இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடித்து வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படமான ‘கில்லி’.ஆக்ஷன், காமெடி, காதல் என அனைத்தும் [மேலும்…]
இந்தியா – சீனா இடையிலான எல்லை பகுதிகளில் பதற்றத்தை தணிக்கும் நம்பிக்கை கட்டமைப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, சிக்கிமில் அமைந்துள்ள புகழ்பெற்ற நாதுலா கணவாய் [மேலும்…]
இன்னும் பத்து ஆண்டுகளில் மனிதர்கள் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்திடம் தங்களது கட்டுப்பாட்டை முழுமையாக இழப்பார்கள் என்று பிரபல தொழில் அதிபர் எலான் மஸ்க் [மேலும்…]
இவ்வாண்டில் சீனத் தயாரிப்புகளின் ஏற்றுமதி பெயர் பட்டியலில் மேலதிக புதிய பொருட்கள் இடம்பெற்றுள்ளன. சில ஆண்டுகளுக்கு முன், மின்சார வாகனம், லித்தியம் மின்கலம், சூரிய [மேலும்…]
உலக வளரச்சி முன்மொழிவின் 5ஆவது ஆண்டு நிறைவுக்கான உயர் நிலைக் கூட்டம் ஜூலை 28ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெறவுள்ளது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய [மேலும்…]
சர்வதேச சதுப்புநில மையத்தின் முதலாவது செயற்குழு கூட்டம் மற்றும் திறப்பு விழா சீனாவின் ஷென்ஜென் மாநகரில் நடைபெற்றது. இதுவரை 8 உறுப்பு நாடுகளையும் 13 [மேலும்…]