மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் (MeitY) முன்முயற்சியான IndiaAI மிஷன், இன்டெல் இந்தியாவுடன் இணைந்து கின்னஸ் உலக சாதனையை படைத்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு (AI) பொறுப்பு பிரச்சாரத்திற்காக 24 மணி நேரத்தில் பெறப்பட்ட அதிக உறுதிமொழிகளுக்கான சாதனை இதுவாகும்.
இந்தியா முழுவதும் பொறுப்பான AI பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கான பொது ஈடுபாட்டு முயற்சியின் ஒரு பகுதியாக பிப்ரவரி 16 அன்று காலை 8:00 மணிக்கு இந்த பிரச்சாரம் தொடங்கப்பட்டது.
இந்தியாஏஐ மிஷன் மற்றும் இன்டெல் இணைந்து படைத்துள்ள கின்னஸ் உலக சாதனை
Estimated read time
1 min read
You May Also Like
More From Author
சீன-ஆப்பிரிக்க நட்புறவு தலைமுறை தலைமுறைக்கும் தொடரும்-ஷிச்சின்பிங்
September 5, 2024
அறிவாலய வாசலை மிதிக்காத கேப்டன்…! “வழிமாறிய பிரேமலதா”
February 19, 2026
