ஈரானுடனான போர் தொடங்கிய ஆரம்பக் கட்டத்தில் (மார்ச் 1), குவைத்தில் உள்ள ‘ஷுவைபா’ துறைமுகத்தில் அமெரிக்கத் தந்திரோபாய செயல்பாட்டு மையத்தின் மீது ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதல், முதலில் தெரிவிக்கப்பட்டதை விட மிகக் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளதாகத் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தத் தாக்குதலில் 6 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்ட நிலையில், பல டஜன் வீரர்கள் மூளை பாதிப்பு, தீக்காயங்கள் மற்றும் சிதறல் காயங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குவைத்தில் ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதல்: 140 அமெரிக்க வீரர்கள் காயம்
Estimated read time
1 min read
You May Also Like
இந்தியர்களுக்கு விசா வழங்க வங்கதேசம் திடீர் தடை!
January 8, 2026
திட்டமிட்டு படகு மீது மோதிய சீன கப்பல் – பிலிப்பைன்ஸ் குற்றச்சாட்டு!
October 13, 2025
