அகஸ்தியா-1: இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானிகளின் புதிய ராக்கெட்டின் சிறப்பம்சங்கள்  

Estimated read time 1 min read

இந்தியாவின் தனியார் விண்வெளித் துறையில் ஒரு புதிய மைல்கல்லாக, குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த பாரத் ஸ்பேஸ் வெஹிக்கிள் நிறுவனம் உருவெடுத்துள்ளது.
இஸ்ரோவில் 70 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட மூத்த விஞ்ஞானிகளால் 2024 இல் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், தற்போது அகஸ்தியா-1 என்ற 28 மீட்டர் உயரமுள்ள ராக்கெட்டை உருவாக்கி வருகிறது.
இது 500 கிலோ வரையிலான செயற்கைக்கோள்களை விண்ணில் நிலைநிறுத்தும் திறன் கொண்டது.

You May Also Like

More From Author