சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் பிரம்மாண்ட மறுசீரமைப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகள் காரணமாக, சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில் சேவைகளில் இன்றும் (சனிக்கிழமை) முதல் வரும் புதன்கிழமை வரை 5 நாட்களுக்கு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக நள்ளிரவு மற்றும் அதிகாலை நேர ரயில்கள் பகுதியளவோ அல்லது முழுமையாகவோ ரத்து செய்யப்படுவதாகத் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
எழும்பூர் ரயில் நிலைய பணி! 5 நாட்களுக்குப் புறநகர் ரயில் சேவைகள் ரத்து!
Estimated read time
1 min read
You May Also Like
More From Author
புதிய வகை கொரோனா : இந்தியாவில் ஜே.என்.1, அமெரிக்காவில் எச்.வி.1!
December 14, 2023
திமுக அரசு பொதுமன்னிப்பு கேட்க வேண்டும் – சீமான்..!
September 4, 2025
சென்னை நடைபாதை திட்ட பணிக்கான டெண்டர் ரத்து..!
June 26, 2026
