மாறிவரும் மக்கள் தொகைச் சூழலைக் கருத்தில் கொண்டு, ஆந்திராவில் 3-வது மற்றும் 4-வது குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளும் பெற்றோருக்குப் பிரம்மாண்ட ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
“குழந்தைகள் சுமையல்ல, அவர்கள் மாநிலத்தின் சொத்து” எனக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, இந்த புதிய மக்கள் தொகை நிர்வாக மந்திரத்தை முன்வைத்துள்ளார்.
3-வது குழந்தை பெற்றால் Rs.30,000! ஆந்திராவில் பிறப்பு விகிதத்தை அதிகரிக்கச் சந்திரபாபு நாயுடு திட்டம்!
Estimated read time
1 min read
You May Also Like
என்சிஇஆர்டி புத்தகங்களை பறிமுதல் செய்ய உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
February 26, 2026
பிரதமர் மோடியுடன் உரையாட 1.27 கோடி பேர் ஆர்வம்!
December 20, 2025
More From Author
திருப்பதி போறீங்களா? மார்ச் 3ஆம் தேதி 10 மணி நேரம் நடை அடைப்பு
January 5, 2026
டெல்லியில் தீவிரமடைந்த காற்று மாசு: சிவப்பு மண்டலத்தில் நுழைந்தது AQI
November 20, 2025
குறைந்தது தங்கம் விலை.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?
August 20, 2024
