உக்ரைன் மீது ரஷ்யா ஏவிய ஒரேஷ்னிக் ஹைப்பர்சோனிக் ஏவுகணை: புடினின் அதிபயங்கர ஆயுதம்  

Estimated read time 0 min read

உக்ரைன் தலைநகர் கிவ் மீது ஞாயிற்றுக்கிழமை (மே 24) ரஷ்யா நடத்திய மிகப்பெரிய வான்வழித் தாக்குதலில் குறைந்தது இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 83 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்தத் தாக்குதலில் ரஷ்யா தனது அதிபயங்கர ஒரேஷ்னிக் ஹைப்பர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணையைப் பயன்படுத்தியதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி உறுதிப்படுத்தியுள்ளார்.
உக்ரைன் போர் தொடங்கி நான்கு ஆண்டுகள் ஆகும் நிலையில், ரஷ்யா இந்த அதிநவீன ஏவுகணையைப் பயன்படுத்துவது இது மூன்றாவது முறை என்று பாதுகாப்பு வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

You May Also Like

More From Author