வெனிசுலா நிலநடுக்கம் கோரத்தாண்டவம்: பலி எண்ணிக்கை 5,069 ஆக அதிகரிப்பு  

Estimated read time 0 min read

வெனிசுலா நாட்டில் கடந்த ஜூன் மாதம் ஏற்பட்ட இரண்டு சக்திவாய்ந்த அடுத்தடுத்த நிலநடுக்கங்களின் காரணமாக பலியானோரின் எண்ணிக்கை 5,069 ஆக உயர்ந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளனர்.
நிலநடுக்கம் ஏற்பட்டுப் பல வாரங்கள் கடந்த நிலையிலும், இடிபாடுகளை அகற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் சடலங்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருகின்றன.
இதனால் பலி எண்ணிக்கை இன்னும் உயர்ந்து வருவதாக அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸின் இடைக்கால அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author