தேர்வே கிடையாது, 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு இந்திய அஞ்சல் துறையில் 25,000+ காலிப்பணியிடங்கள் அறிவிப்பு  

Estimated read time 1 min read

இந்திய அஞ்சல் துறை, நாடு முழுவதும் உள்ள பல்வேறு தபால் வட்டங்களில் காலியாக உள்ள 25,000க்கும் மேற்பட்ட கிராம அஞ்சல் சேவகர் (GDS) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதன் மூலம் கிளையக அஞ்சல் தலைவர் (BPM), உதவி கிளையக அஞ்சல் தலைவர் (ABPM) மற்றும் டக் சேவக் (Dak Sevak) ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

You May Also Like

More From Author