அருணாச்சல பிரதேச முதல்வராக 3வது முறையாக பதவியேற்றார் பெமா காந்து

Estimated read time 0 min read

அருணாச்சல பிரதேசத்தின் முதலமைச்சராக பாரதிய ஜனதா கட்சி (பாஜக) தலைவர் பெமா காந்து, தொடர்ந்து மூன்றாவது முறையாக பதவியேற்றார்.

இந்த வடகிழக்கு மாநிலத்தின் துணை முதல்வராக சௌனா மெய்னும் பதவியேற்றார்.

பதவியேற்பு விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சுகாதாரத்துறை அமைச்சர் ஜேபி நட்டா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் கலந்து கொண்டனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author