தமிழ்நாடு

“தமிழ்நாடு 2030” – பெரிய வளர்ச்சி திட்டங்கள் அறிவிப்பு!

சென்னை : இன்று (மார்ச் 6, 2026) ‘தமிழ்நாடு 2030 – கனவுகள் மெய்ப்படும்’ என்ற தலைப்பில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் [மேலும்…]

உலகம்

ஈரானை முடிப்பதே முதல் இலக்கு! அடுத்தது கியூபா என மிரட்டும் டொனால்ட் டிரம்ப்  

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது நிர்வாகத்தின் தற்போதைய வெளியுறவுக் கொள்கை முன்னுரிமைகள் குறித்துப் பேசுகையில், ஈரானுடனான போரை முடிப்பதற்கே முதலிடம் அளிக்கப்படும் என்று [மேலும்…]

இந்தியா

ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி! பங்குச்சந்தை எப்போது உயரும்?  

மத்திய கிழக்கு நாடுகளில் ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, வெள்ளிக்கிழமை (மார்ச் 6) இந்தியப் பங்குச் [மேலும்…]

தமிழ்நாடு

தமிழ்நாட்டில் ஏப்ரல் 15-க்குள் தேர்தல்? – வெளியான சீக்ரெட் தகவல்!

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற வாய்ப்பு உள்ளது. பாஜக தரப்பில் இருந்து வெளியான முக்கிய அறிவிப்பு இதை உறுதிப்படுத்தியுள்ளது. சென்னையில் நடைபெற்ற பாஜக [மேலும்…]

உலகம்

நான் முடிவெடுக்கும் வரை போர் நீடிக்கும்!: ட்ரம்ப்  

ஈரானுக்கு எதிரான போர் எவ்வளவு காலம் நீடிக்கும் என்ற கேள்விக்கு, “எனக்கு காலக்கெடு எதுவும் இல்லை; இந்த வேலையை நான் முடித்தே தீருவேன்” என [மேலும்…]

உலகம்

நேபாள பிரதமர் தேர்தலில் முன்னிலையில் இருக்கும் 35 வயதான ராப்பர் பாலேந்திர ஷா யார்?  

பாலேன் என்று பிரபலமாக அழைக்கப்படும் பாலேந்திர ஷா, 35 வயதான ராப் பாடகரிலிருந்து அரசியல்வாதியாக மாறியவர், நேபாளத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் பிரதமர் [மேலும்…]

உலகம்

துபாயில் வசிக்கும் மக்களுக்கு ஏவுகணைத் தாக்குதல் எச்சரிக்கை – தற்போதைய கள நிலவரம்  

மத்திய கிழக்கு நாடுகளில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் முக்கிய நகரமான துபாயில் வசிக்கும் மக்களின் செல்போன்களுக்கு இன்று அவசர [மேலும்…]

தமிழ்நாடு

தமிழகத்தில் வாட்ஸ்அப்பில் 108 ஆம்புலன்ஸ் சேவை அறிமுகம்: முழு விவரங்கள்  

தமிழகத்தில் அவசர கால மருத்துவ தேவைகளுக்காக செயல்பட்டு வரும் ‘108’ ஆம்புலன்ஸ் சேவையை, இனி வாட்ஸ்அப் மூலமாகவும் எளிதாக பெறலாம். இந்த புதிய வசதியை [மேலும்…]

இந்தியா

பிரதமர் மோடியுடன் பின்லாந்து அதிபர் சந்திப்பு – முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

இந்தியா, பின்லாந்து இடையே பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. ஐரோப்பிய நாடான பின்லாந்து அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப், நான்கு நாள் அரசுமுறை பயணமாக இந்தியா [மேலும்…]

ஆன்மிகம்

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தங்க மயில் வாகனச் சேவை தொடக்கம்!

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில், சுமார் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய தங்க மயில் வாகனச் சேவை கோலாகலமாகத் தொடங்கியது. திருத்தணி சுப்பிரமணிய [மேலும்…]