ஈரானின் உச்சத் தலைவராக பொறுப்பேற்ற மொஜ்தபா கமேனி இதுவரை பொதுவெளியில் தோன்றாத நிலையில், முன்னாள் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனியின் பேரன் அலி [மேலும்…]
Author: Web Desk
உலகப் பொருளாதார வளர்ச்சி பற்றிய கணக்கீட்டை உலக வங்கி குறைத்தல்
2025ஆம் ஆண்டு உலகப் பொருளாதார வளர்ச்சி பற்றிய கணக்கீட்டை இவ்வாண்டின் ஜனவரியில் வெளியிட்ட 2.7விழுக்காட்டிலிருந்து தற்போது 2.3விழுக்காடாகக் குறைத்துள்ளதாக உலக வங்கி 10ஆம் நாள் [மேலும்…]
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை
தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடிய வாய்ப்பு காணப்படுவதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய மாநிலங்களுக்கு மேலாக ஒரு வளிமண்டல மேலடுக்கு [மேலும்…]
3,644 சாலைகளை சீரமைக்க நிதி ஒதுக்கீடு..!!
சென்னையில் வடகிழக்கு பருவமழைக்கு முன்னர் 3,644 சாலைகளை சீரமைக்க சென்னை மாநகராட்சி 391 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும், வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாக [மேலும்…]
புதுச்சேரியில் நடைபெற்ற வணிகர் கலந்தாய்வு கூட்டம் – மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்பு!
புதுச்சேரி வணிகர்களுடனான கலந்தாய்வு கூட்டத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்றார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், புதுச்சேரி மாநில வர்த்தக சபையில் நடைபெற்ற, அம்மாநில [மேலும்…]
சுபன்ஷு சுக்லாவின் ஆக்சியம்-4 விண்கல பயணம் மீண்டும் ஒத்திவைப்பு
இன்று, ஜூன் 11ஆம் தேதி, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு(ISS) ஏவ திட்டமிடப்பட்டிருந்த Axiom-4(Ax-4) ஏவுதல் பணி மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக SpaceX, X-இல் ஒரு பதிவில் [மேலும்…]
இந்தியாவில் 6,815 கோவிட்-19 வழக்குகள் பதிவாகியுள்ளன
ஜூன் 10 ஆம் தேதி நிலவரப்படி, இந்தியாவில் மொத்தம் 6,815 செயலில் உள்ள COVID-19 வழக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 324 [மேலும்…]
பயங்கரவாதம் இருதரப்பு பிரச்சனை அல்ல, உலகளாவிய பிரச்சனை : ஜெய்சங்கர்
பயங்கரவாதத்தை இருதரப்பு பிரச்சனையாக அல்ல, உலகளாவிய பிரச்சனையாகக் கருத வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். பெல்ஜியம் சென்று ஜெய்சங்கர், அங்குள்ள [மேலும்…]
ஆஸ்திரியா : பள்ளியில் துப்பாக்கிச் சூடு – 9 பேர் பலி!
ஆஸ்திரியாவில் பள்ளி ஒன்றில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் உயிரிழந்தனர். வழக்கம் போல் பள்ளியில் மாணவர்கள் பாடம் பயின்று கொண்டிருந்தனர். [மேலும்…]
2025ஆம் ஆண்டு “சீன மொழி பாலம்” இந்தியாவில் நடைபெற்றது
24ஆவது“சீன மொழி பாலம்” எனும் உலக பல்கலைக்கழக மாணவர்கள் போட்டி மற்றும் 18ஆவது உலக நடுத்தரப் பள்ளி மாணவர்கள் போட்டிக்கான இந்தியாவின் இறுதி போட்டியும் [மேலும்…]
தென் கொரிய அரசுத் தலைவருடன் ஷிச்சின்பிங் தொலைபேசி உரையாடல்
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 10ஆம் நாள் காலை தென் கொரிய அரசுத் தலைவர் லீ ஜே-மியுங்குடன் தொலைபேசி மூலம் தொடர்பு மேற்கொண்டார். [மேலும்…]
