சீனா

டிராகன் படகு விழாவில் நாடு கடந்த பயண எண்ணிக்கை அதிகம்

சீனத் தேசிய குடியேற்ற நிர்வாகம் 3ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில், இவ்வாண்டின் டிராகன் படகு விழாவின் போது, சீனாவின் சுங்கச் சாவடி நிலையங்கள் 59 [மேலும்…]

சீனா

டிராகன் படகு விழாவில் பயண எண்ணிக்கை அதிகரிப்பு

பெய்ஜிங் மாநகரின் பண்பாடு மற்றும் சுற்றுலா ஆணையம் 2ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, டிராகன் படகு விழாவின் போது,  பெய்ஜிங் மாநகருக்கு வந்த சுற்றுலா [மேலும்…]

தமிழ்நாடு

முருக பக்தர்கள் மாநாட்டால் தமிழகத்தில் நல்ல மாற்றங்கள் வரவேண்டும் : விஸ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட பொறுப்பாளர் தங்கராமன்

முருக பக்தர்கள் மாநாட்டால் தமிழகத்தில் நல்ல மாற்றங்கள் வரவேண்டும் என்று விஸ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட பொறுப்பாளர் தங்கராமன் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் [மேலும்…]

சினிமா

‘ஜனநாயகன்’ படப்பிடிப்பு முடிந்தது.. சினிமாவுக்கு டாட்டா..!! இனி முழுநேர அரசியலில் கவனம் செலுத்த விஜய் திட்டம்..

தளபதி விஜய்யின் கடைசி திரைப்படமான ‘ஜனநாயகன்’படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இனி விஜய் அரசியலில் தீவிர கவனம் செலுத்துவார் என கூறப்படுகிறது. தமிழக வெற்றி கழகம் [மேலும்…]

சீனா

ஜனவரி முதல் ஏப்ரல் வரை சீன சரக்குப் போக்குவரத்து மொத்த தொகை 5.6% அதிகரிப்பு

  இவ்வாண்டின் முதல் நான்கு மாதங்களில் சீனாவின் சரக்குப் போக்குவரத்து தரவுகளைச் சீனச் சரக்குப் போக்குவரத்து மற்றும் கொள்வனவுச் சம்மேளனம் 3ஆம் நாள் வெளியிட்டது. [மேலும்…]

சீனா

சீனாவின் பம்ப் செய்யப்பட்ட நீர்மின்சார சேமிப்புத் திறன் உலக முதலிடம்

சீன நீர் மின்சார மற்றும் நீர் வளத் திட்ட வரைவுக் கழகம் வெளியிட்ட பம்ப் செய்யப்பட்ட நீர்மின்சார சேமிப்புத் தொழிலின் 2024ஆம் ஆண்டு அறிக்கையின்படி, [மேலும்…]

தமிழ்நாடு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து உயர்வு!

ஒகேனக்கல் காவிரி ஆற்றின் நீர்வரத்து 6 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது. கர்நாடகாவில் பரவலாக மழை பெய்து வருவதால், கபினி அணையில் இருந்து தண்ணீர் [மேலும்…]

தமிழ்நாடு

விதிகளை மீறுவோருக்கு அபராதம் உயர்வு – சென்னை மாநகராட்சி திட்டம்..!

விதிகளை மீறி மழைநீர் வடிகால்களில் கழிவுநீர் வெளியேற்றும் நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புகளின் உரிமையாளர்களுக்கு விதிக்கப்படும் அபராதத்தை உயர்த்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. பெருநகர சென்னை [மேலும்…]

தமிழ்நாடு

வைகை அணையின் நீர்மட்டம் உயர்வு : விவசாயிகள் மகிழ்ச்சி!

வைகை அணையின் நீர்மட்டம் கடந்த 4 நாட்களில் 3 அடி வரை உயர்ந்துள்ளதால் ஐந்து மாவட்ட பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தேனி மாவட்டம், ஆண்டிபட்டி [மேலும்…]

இந்தியா

சர்வதேச விமான போக்குவரத்து துறையில் இந்தியாவின் பங்கு அளப்பரியது : பிரதமர் மோடி பெருமிதம்!

சர்வதேச விமான போக்குவரத்துத் துறையில் இந்தியாவின் பங்கு அளப்பரியது எனப் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். டெல்லியில் சர்வதேச விமான போக்குவரத்து சங்கத்தின் 81-வது [மேலும்…]