சீனா

தனது இராணுவ வலுப்பெருக்கத்துக்கு சாக்குபோக்கை தேடி வரும் ஜப்பான்

சீனத் தேசிய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜியாங் பின் சீன இராணுவ விவகாரங்கள் தொடர்பான கேள்விகளுக்கு மார்ச் 18ஆம் நாள் பதிலளித்தார். 2026ஆம் [மேலும்…]

அறிவியல்

2026-ஆம் ஆண்டின் நாசாவின் முதல் விண்வெளி நடை இன்று: எப்போது, எப்படி பார்ப்பது  

நாசா, 2026-ஆம் ஆண்டின் தனது முதல் விண்வெளி நடைப்பயணத்தை நடத்த தயாராகிவிட்டது. இதன் மூலம், பல மாதங்களுக்கு பிறகு விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி [மேலும்…]

சீனா

பொருளாதாரம் தொடர்பான ஷிச்சின்பிங்கின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் என்ற புத்தகம் வெளியீடு

பொருளாதாரம் தொடர்பான ஷிச்சின்பிங்கின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் என்ற புத்தகத்திற்கான முதலாவது தொகுதியும், ஷிச்சின்பிங்கும் பல்கலைக்கழகங்களின் நண்பர்களும் என்ற புத்தகத்தின் முதலாவது தொகுதி மற்றும் 2ஆவது [மேலும்…]

சீனா

மேலும் ஆக்கப்பூர்வமான நிதிக் கொள்கை மேற்கொள்ளும்:சீனா

  இவ்வாண்டு, சீனாவின் 15ஆவது ஐந்தாண்டு திட்டத்தின் துவக்க ஆண்டாகும். மேலும் ஆக்கப்பூர்வமான நிதிக் கொள்கையை சீனா தொடர்ந்து நடைமுறைப்படுத்தும். உள்நாட்டுச் சந்தை முக்கியமாகவும் [மேலும்…]

சீனா

சீன-வியட்நாம் 3+3 நெடுநோக்கு பேச்சுவார்த்தை அமைப்பு முறையின் முதலாவது அமைச்சர் நிலை கூட்டம் நிறைவு

சீனக் கம்யூனிஸ்ட்ச கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, சீன-வியட்நாம் தூதாண்மை, தேசியப் பாதுகாப்பு, காவல் ஆகிய துறைகளின் [மேலும்…]

இந்தியா

தமிழக ரயில்வே திட்டங்களுக்கு மாநில அரசு ஒத்துழைப்பு அளிப்பதில்லை – அஷ்வினி வைஷ்ணவ் குற்றச்சாட்டு!

தமிழ்நாட்டில் ரயில்வே துறையில் முன்னேற்றம் ஏற்படாததற்கு, மாநில அரசின் ஒத்துழைப்பு இன்மையே காரணம் என, மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் குற்றம் [மேலும்…]

தமிழ்நாடு

தமிழகத்தில் வரும் நாட்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

சென்னை : தமிழகத்தில் வரவிருக்கும் நாட்களில் வானிலை மாற்றம் அதிகரிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மார்ச் 18 முதல் 24 வரை [மேலும்…]

உலகம்

ஈரான் போர் தொடர்ந்தால் 45 மில்லியன் மக்கள் கடுமையான பட்டினியை எதிர்கொள்வார்கள்: WFP  

ஈரானில் தொடரும் மோதல், ஜூன் மாதத்திற்குள் கூடுதலாக 45 மில்லியன் மக்களை கடுமையான பட்டினிக்கு தள்ளக்கூடும் என்று உலக உணவுத் திட்டம் (WFP) எச்சரித்துள்ளது. [மேலும்…]

இந்தியா

அரசியலில் முற்றுப்புள்ளி என்பதே கிடையாது – பிரதமர் மோடி

அரசியலில் முற்றுப்புள்ளி என்பதே கிடையாது என, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மாநிலங்களவை துணைத்தலைவராக உள்ள மூத்த உறுப்பினர் ஹரிவன்ஸ் பதவிக்காலம் நிறைவடைவதை தொடர்ந்து [மேலும்…]

விளையாட்டு

ஐபிஎல் 2026 தொடருக்கு முன்னதாக விராட் கோலி பெங்களூரு வந்தடைந்தார்  

மூத்த இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி, 2026 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடருக்காக பெங்களூரு வந்துள்ளார். 2025 இறுதி போட்டியில் பஞ்சாப் [மேலும்…]