தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், திமுக தனது தேர்தல் அறிக்கையை வரும் ஏப்ரல் 2-ம் தேதி வெளியிடத் திட்டமிட்டுள்ளது. இதில் அனைவரையும் [மேலும்…]
Author: Web Desk
சிதம்பரம்: வெடி விபத்தில் பெண் பலி – முதல்வர் நிவாரணம் அறிவிப்பு..!
சிதம்பரத்தில் வெடி விபத்தில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நிவாரணம் அறிவித்துள்ளார். சிதம்பரம் அருகே உள்ள சம்பந்தம் கிராமத்தில் நாட்டு [மேலும்…]
தமிழக அரசுத்துறைகளில் இன்னும் 12,000 வேலைவாய்ப்பு – டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பிரபாகர் தகவல்..
குரூப் 1, 1ஏ முதல்நிலை தேர்வு முடிவு 2 மாதத்தில் வெளியிடப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பிரபாகர் அறிவித்துள்ளார். உதவி ஆட்சியர், டிஎஸ்பி வணிகவரி [மேலும்…]
ஈரானுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடும் எச்சரிக்கை!
அமெரிக்கா மீது ஈரான் தாக்குதல் நடத்தினால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு [மேலும்…]
27ஆவது ஷாங்ஹாய் சர்வதேச திரைப்பட விழா துவக்கம்
சீன தேசிய திரைப்பட பணியகத்தின் வழிக்காட்டலில், சீன ஊடகக் குழுமமும், ஷாங்ஹாய் மாநகராட்சியும் கூட்டாக நடத்திய 27ஆவது ஷாங்ஹாய் சர்வதேச திரைப்பட விழா 14ஆம் [மேலும்…]
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விடுமுறை தினத்தையொட்டி திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். புகழ்பெற்ற இக்கோயிலில் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் [மேலும்…]
உத்தரகாண்டில் ஹெலிகாப்டர் விபத்தில் ஏழு பேர் பலி
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் சன்னதி அருகே ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) அதிகாலை ஏற்பட்ட ஒரு துயர சம்பவத்தில், ஆறு யாத்ரீகர்கள் மற்றும் விமானி [மேலும்…]
சைப்ரஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி!
சைப்ரஸ், கனடா, குரோஷியா ஆகிய நாடுகளுக்கு நான்கு நாட்கள் அரசுமுறை பயணமாக, டெல்லியில் இருந்து பிரதமர் மோடி புறப்பட்டுச் சென்றார். சைப்ரஸ் நாட்டு அதிபர் [மேலும்…]
கேரளா : அவசரமாக தரையிறங்கிய பிரிட்டன் போர் விமானம்!
பிரிட்டனைச் சேர்ந்த எஃப்-35 போர் விமானம் கேரள மாநிலம் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் அவசர அவசரமாகத் தரையிறங்கியது. எரிபொருள் தீர்ந்ததால், தரையிறங்கியதாகக் கூறப்படும் [மேலும்…]
திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு : குளிக்க 2-வது நாளாக தடை!
திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், பாதுகாப்பு கருதி மெயின் அருவியில் குளிக்க 2-வது நாளாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது [மேலும்…]
இஸ்ரேல் – ஈரான் போர் : மத்தியஸ்தத்துக்கு மறுக்கும் புதின்!
இஸ்ரேல் – ஈரான் போரை நிறுத்த ரஷ்யாவால் முடியும் என்றாலும், அதிபர் விளாடிமிர் புதின் மத்தியஸ்தம் செய்ய மறுத்து வருகிறார். ஈரானுடன் வலுவான பொருளாதார [மேலும்…]
