விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில், 6 பேர் காயமடைந்தனர். விருதுநகர் அருகே கோவில்புலி குத்தியில் [மேலும்…]
Category: தமிழ்நாடு
இன்று காலை முதலே ரேஷன் கடைகளில் பணம் வாங்கலாம்….!!!
தமிழகத்தில் தென் மாவட்டங்களான தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் கன மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டது. மக்கள் தங்களுடைய உடைமைகள் பலவற்றையும் இழந்தார்கள். இந்நிலையில் [மேலும்…]
வித்தியாச கட்டணம்: விரைவில் பணம் திரும்ப வழங்கப்படும்…. அமைச்சர் முக்கிய அறிவிப்பு…!!
தமிழகத்தின் பிறப்பகுதியில் இருந்து கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு பேருந்துகள் சென்று வந்த நிலையில் சமீபத்தில் கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டது. மற்ற பகுதியில் [மேலும்…]
வைரமுத்துவுக்கு ஆர்டர் போட்ட முதல்வர்….
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் கவிப்பேரரசு வைரமுத்து எழுதியுள்ள ‘மகா கவிதை’ என்ற நூல் வெளியீட்டு விழா இன்று (01.01.2024) நடைபெற்றது. இந்த [மேலும்…]
ஜனவரி 6 வரை மழை!! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் வரும் ஜனவரி 6ஆம் தேதி வரை மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது தென்கிழக்கு அரபிக் கடல் [மேலும்…]
தமிழகத்தை தாக்குமா சுனாமி….? ஆபத்து இருக்கிறதா…? நிபுணர்கள் விளக்கம்….!!!
2004ஆம் வருடம் உருவான கொடூரமான சுனாமியால் இந்தியா உள்பட 14 நாடுகளில் 2.30 லட்சம் பேர் உயிரிழந்தனர். இந்த கொடூர சம்பவம் இன்னும் மக்கள் [மேலும்…]
சுக்குநூறாக நொறுங்கிய கார்…. சப்- இன்ஸ்பெக்டர் உள்பட மூன்று பேர் பலி…. பரபரப்பு சம்பவம்…!!
சென்னை மாவட்டத்தில் உள்ள அசோக் நகரில் ராகவன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சைதாப்பேட்டையில் இருக்கும் சைபர் கிரைம் பிரிவு போலீசில் சப் இன்ஸ்பெக்டராக [மேலும்…]
7 ஐபிஎஸ் அதிகாரிகளை ஐஜி-யாக பதவி உயர்வு செய்து தமிழக அரசு உத்தரவு.!!
7 ஐபிஎஸ் அதிகாரிகளை ஐஜி-யாக பதவி உயர்வு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஜெயஸ்ரீ, சாமுண்டீஸ்வரி ,லட்சுமி, ராஜேஸ்வரி, ராஜேந்திரன், முத்துசாமி, மயில்வாகனன் [மேலும்…]
2024 ஆம் ஆண்டின் முதல் சூரிய உதயம்…!!
2024ஆம் ஆண்டில் முதல் சூரிய உதயத்தை கான குமரியில் ஆயிரக்கணக்கான உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர். குமரியில் சூரிய உதயம், அஸ்தமனம் [மேலும்…]
போதையில் வாகனம் ஓட்டினால்…. போலீஸ் எச்சரிக்கை….!!!
புத்தாண்டை முன்னிட்டு சென்னை நகரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இரவு ஒரு மணி வரை மட்டுமே பொது இடங்களில் கொண்டாட்டங்களில் ஈடுபட போலீசார் அனுமதி [மேலும்…]
இதை செய்யாவிட்டால் ரேஷன் பொருள் கிடைக்காது…!!!
இந்தியாவின் ரேஷன் கடைகளில் பல குளறுபடிகள் நடைபெற்று வரும் நிலையில் இதனை தவிர்ப்பதற்காக ரேஷன் அட்டைதாரர்கள் அனைவரும் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என [மேலும்…]