சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்வை சந்தித்து வரும் நிலையில் இன்று புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன்படி இன்று ஆபரண தங்கத்தின் விலை [மேலும்…]
Category: தமிழ்நாடு
பிரதமரை இன்று நேரில் சந்திக்கும் ஓபிஎஸ்…!!!
தமிழகம் வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடியை இன்று திருச்சி விமான நிலையத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் சந்திக்க உள்ளார். திருச்சி விமான நிலைய [மேலும்…]
யாருக்கெல்லாம் மோடியை பிடிக்குமோ, அவங்க வாங்க… பாஜக அண்ணாமலை பளீச்…!!!
தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக திருச்சிக்கு பிரதமர் மோடி இன்று வருகை தர உள்ள நிலையில் அவரை வரவேற்க பாஜக மாநில தலைவர் [மேலும்…]
சென்னையில் நாளை முதல் ஜனவரி 21 வரை புத்தகக் காட்சி…. நுழைவு கட்டணம் ரூ.10 மட்டுமே….!!!!
சென்னையில் நடப்பு ஆண்டுக்கான புத்தகக் கண்காட்சி ஜனவரி 3ஆம் தேதி நாளை தொடங்கி ஜனவரி 21ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை [மேலும்…]
இன்று காலை முதலே ரேஷன் கடைகளில் பணம் வாங்கலாம்….!!!
தமிழகத்தில் தென் மாவட்டங்களான தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் கன மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டது. மக்கள் தங்களுடைய உடைமைகள் பலவற்றையும் இழந்தார்கள். இந்நிலையில் [மேலும்…]
வித்தியாச கட்டணம்: விரைவில் பணம் திரும்ப வழங்கப்படும்…. அமைச்சர் முக்கிய அறிவிப்பு…!!
தமிழகத்தின் பிறப்பகுதியில் இருந்து கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு பேருந்துகள் சென்று வந்த நிலையில் சமீபத்தில் கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டது. மற்ற பகுதியில் [மேலும்…]
வைரமுத்துவுக்கு ஆர்டர் போட்ட முதல்வர்….
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் கவிப்பேரரசு வைரமுத்து எழுதியுள்ள ‘மகா கவிதை’ என்ற நூல் வெளியீட்டு விழா இன்று (01.01.2024) நடைபெற்றது. இந்த [மேலும்…]
ஜனவரி 6 வரை மழை!! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் வரும் ஜனவரி 6ஆம் தேதி வரை மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது தென்கிழக்கு அரபிக் கடல் [மேலும்…]
தமிழகத்தை தாக்குமா சுனாமி….? ஆபத்து இருக்கிறதா…? நிபுணர்கள் விளக்கம்….!!!
2004ஆம் வருடம் உருவான கொடூரமான சுனாமியால் இந்தியா உள்பட 14 நாடுகளில் 2.30 லட்சம் பேர் உயிரிழந்தனர். இந்த கொடூர சம்பவம் இன்னும் மக்கள் [மேலும்…]
சுக்குநூறாக நொறுங்கிய கார்…. சப்- இன்ஸ்பெக்டர் உள்பட மூன்று பேர் பலி…. பரபரப்பு சம்பவம்…!!
சென்னை மாவட்டத்தில் உள்ள அசோக் நகரில் ராகவன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சைதாப்பேட்டையில் இருக்கும் சைபர் கிரைம் பிரிவு போலீசில் சப் இன்ஸ்பெக்டராக [மேலும்…]
7 ஐபிஎஸ் அதிகாரிகளை ஐஜி-யாக பதவி உயர்வு செய்து தமிழக அரசு உத்தரவு.!!
7 ஐபிஎஸ் அதிகாரிகளை ஐஜி-யாக பதவி உயர்வு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஜெயஸ்ரீ, சாமுண்டீஸ்வரி ,லட்சுமி, ராஜேஸ்வரி, ராஜேந்திரன், முத்துசாமி, மயில்வாகனன் [மேலும்…]