விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில், 6 பேர் காயமடைந்தனர். விருதுநகர் அருகே கோவில்புலி குத்தியில் [மேலும்…]
Category: தமிழ்நாடு
கேரளாவுக்கு 8 டன் சின்ன வெங்காயம் அனுப்பிவைப்பு : விவசாயிகள் மகிழ்ச்சி!
பெரம்பலூர் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட 8 டன் சின்ன வெங்காயம், கேரளாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இடைத்தரர்களால் உரிய விலை கிடைக்கவில்லை என்று விவசாயிகள் புகார் தெரிவித்தனர். [மேலும்…]
அரசு பள்ளிகள் நம் பெருமையின் அடையாளம்; முதல்வர் ஸ்டாலின் புகழாரம்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைத் திட்டத்தின் வெற்றிக்காக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அரசுப் பள்ளிகளில் [மேலும்…]
காற்றில் பறந்த முதலமைச்சர் உத்தரவு!
சிவகங்கையில் தனியார் கல்லூரி முன்பு பேருந்துகளை நிறுத்திச் செல்ல முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்ட நிலையில், அந்த உத்தரவு ஒரே வாரத்தில் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது. [மேலும்…]
தமிழக பாஜக புதிய மாவட்ட தலைவர்கள் பதவியேற்பு – அண்ணாமலை வாழ்த்து!
தமிழக பாஜக மாவட்ட தலைவர்களாக பதவி ஏற்றவர்களுக்கு மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், “பாரதப் பிரதமர் மோடி [மேலும்…]
இலங்கை கடற்படையை கண்டித்து மீனவர் சங்கம் ஆர்ப்பாட்டம்!
ராமேஸ்வரம் மீனவர்கள் 34 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டதை கண்டித்து வரும் 31ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த மீனவர் சங்கம் முடிவு செய்துள்ளது. [மேலும்…]
தென் தமிழக மாவட்டங்களில் 30, 31ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு
தென் தமிழக மாவட்டங்களில் 30, 31ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தென்னிந்திய பகுதிகளிலிருந்து [மேலும்…]
இரு நாட்களில் விடைபெறும் வடகிழக்கு பருவமழை – வானிலை ஆய்வு மையம் தகவல்!
கோவை, நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் வரும் 31-ம் தேதி கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், [மேலும்…]
குவைத்தில் புகை காரணமாக மூச்சுத்திணறி பலியானோர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம்- மு.க.ஸ்டாலின்
குவைத் நாட்டில் புகையின் காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் [மேலும்…]
முப்படைகளின் அணிவகுப்பை பார்வையிட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி!
சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றுக்கொண்டார். சென்னை மெரினாவில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே நடைபெற்ற [மேலும்…]
தமிழக மீனவர்கள் 33 பேர் கைது; இலங்கை கடற்படையினரின் அராஜகத்திற்கும் முடிவு கட்டுவது எப்போது?- டிடிவி தினகரன்
எல்லை தாண்டியதாக கூறி ஒரே இரவில் தமிழக மீனவர்கள் 33 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர், இலங்கை கடற்படையினரின் அத்துமீறலுக்கும் அராஜகத்திற்கும் முடிவு [மேலும்…]