பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) வாடிக்கையாளர்கள் தங்களின் முக்கிய வங்கிப் பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்வது இப்போது அவசியமாகியுள்ளது. அகில இந்திய எஸ்பிஐ ஊழியர்கள் [மேலும்…]
Category: தமிழ்நாடு
தங்க விலை குறைவு
சென்னையில் வியாழக்கிழமை (மே 29) தங்க விலை சரிவை சந்தித்தது நகை வாங்குபவர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது. முன்னதாக, புதன் கிழமை அன்று காணப்பட்ட மிதமான [மேலும்…]
குற்றால அருவிகளில் தொடர்ந்து 5வது நாளாக இன்றும் குளிக்க தடை
தென்காசி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக குற்றால அருவிகளில் தொடர்ந்து 5வது நாளாக இன்றும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை [மேலும்…]
நெல் கொள்முதல் விலையை ரூ.69 மட்டும் உயர்த்துவது போதுமானதல்ல – ராமதாஸ்!
நெல் கொள்முதல் விலையை ரூ.69 மட்டும் உயர்த்துவது போதுமானதல்ல, மத்திய, மாநில அரசுகள் இணைந்து குவிண்டாலுக்கு குறைந்தது ரூ.3,500 வழங்க வேண்டும் என பாமக [மேலும்…]
திற்பரப்பு மெயின் அருவியில் குளிக்க 2வது நாளாக தடை!
கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை நீடிப்பதால், திற்பரப்பு மெயின் அருவியில் குளிக்க 2வது நாளாகத் தடை நீடிக்கிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகப் பருவமழை [மேலும்…]
சென்னையில் கொரோனாவுக்கு ஒருவர் பலி
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர் இன்று உயிரிழந்தார். நாடு முழுவதும் மீண்டும் கொரோன பரவல் அதிகரித்து வருகிறது. இதன் [மேலும்…]
மாநிலங்களவைத் தேர்தல் – திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!
மாநிலங்களவைத் தேர்தல் வரும் ஜூன் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் திமுக சார்பில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மாநிலங்களவைத் தேர்தல் வரும் ஜூன் [மேலும்…]
இன்றைய (மே 28) தங்கம் வெள்ளி விலை நிலவரம்
தொடர்ந்து ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வரும் தங்க விலை புதன்கிழமை (மே 28) குறிப்பிடத்தக்க சரிவைக் கண்டது, இது நகைப் பிரியர்களுக்கு சற்று நிம்மதியை [மேலும்…]
2 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்! 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் இன்று 2 மாவட்டங்களில் மிக கனமழையும் 6 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் [மேலும்…]
ஏற்காடு மலைப்பாதையில் மண் சரிவு
ஏற்காடு மலைப்பாதையில் ஏற்பட்ட மண் சரிவால், அச்சத்துடன் வாகன ஓட்டிகள் செல்கின்றனர். சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடந்த மூன்று நாட்களாக சாரல் மழை பெய்து [மேலும்…]
ஆபரேசன் சிந்தூர் வெற்றி – குடந்தையில் மூவர்ண கொடி பேரணி!
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே மாவட்ட பாஜக சார்பில் மூவர்ணக் கொடி பேரணி நடைபெற்றது. ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை [மேலும்…]
