இந்திய இரயில்வேயில் உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட் இருந்தும், சிஸ்டத்தில் அந்தப் பயணி ‘வருகை புரியவில்லை’ என்று காட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைக் கேள்வி [மேலும்…]
Category: தமிழ்நாடு
மக்களே உஷார்..!! தமிழக கடலோர பகுதிகளுக்கு “ரெட் அலர்ட்”..!!
‘டிட்வா’ புயல் வேதாரண்யத்தில் இருந்து 140 கி.மீ. தொலைவிலும், காரைக்காலில் இருந்து தெற்கு-தென் கிழக்கே 170 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து தெற்கு-தென்கிழக்கே 280 [மேலும்…]
டிட்வா புயல் எதிரொலி : தூத்துக்குடியின் பல்வேறு பகுதிகளில் சூழ்ந்த வெள்ளம்!
டிட்வா புயல் எதிரொலியாகத் தூத்துக்குடியில் பெய்த கனமழை காரணமாகப் பல்வேறு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. வங்க கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல் காரணமாகத் தமிழக [மேலும்…]
“டிட்வா” புயல் எதிரொலி – புதுச்சேரி மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்!
கனமழை எச்சரிக்கை காரணமாகப் புதுச்சேரியில் நாளையும், நாளை மறுநாளும் பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்ல வேண்டாமென மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார். “டிட்வா” புயல் [மேலும்…]
கோவை கவுண்டம்பாளையம் கொள்ளைச் சம்பவம் – 3 பேரை சுட்டுப்பிடித்த போலீஸ்..!
கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் 10க்கும் மேற்பட்ட வீடுகளில் நகைகள், பணம் உள்ளிட்டவை திருடு போனது. இது குறித்து போலீசாரிடம் [மேலும்…]
தவெக 2026ல் மக்கள் சக்தியால் ஆட்சி பீடத்தில் அமரும் காலம் உருவாகும் – செங்கோட்டையன்
அதிமுகவில் இருந்து தவெகவில் இணைபவர்கள் குறித்து வெளியே சொன்னால் பிரச்னை ஏற்படும் என்கிற செங்கோட்டையனின் சூசக பேச்சு, தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, [மேலும்…]
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பயணித்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு..!
தவெக தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்.தொடர்ந்து அவருக்கு என்ன பதவி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தவெக [மேலும்…]
திருவண்ணாமலை மகாதீபம்: மலை ஏற பக்தர்களுக்கு இந்த ஆண்டு அனுமதி உண்டா?
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த நவம்பர் 24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் மைய நிகழ்ச்சியாக, [மேலும்…]
நவ.28, 29-ல் எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்? வானிலை ஆய்வு மைய தலைவர் தகவல்..!
தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பி.அமுதா செய்தியாளர்களிடம் கூறியதாவது : “தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு இலங்கை பகுதியில் [மேலும்…]
அவசர எண்களை மாத்தியாச்சு.. 108 ஆம்புலன்ஸ் அவசர எண் மாற்றம்..!
அனைத்து அவசரங்களுக்கும் பொதுவாக 108 என்ற எண்ணிலேயே ஆம்புலன்ஸ் அழைக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது சேவைத் துறைகளை தனித்தனியாக பிரித்து புதிய எண்கள் வழங்கப்பட்டுள்ளன. [மேலும்…]
டிட்வா புயல் – புதுச்சேரி துறைமுகத்தில் 2-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!
டிட்வா புயல் காரணமாக புதுச்சேரி துறைமுகத்தில் 2ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ள நிலையில் கடல் சிற்றம் காரணமாக பொதுமக்கள் கடலில் இறங்க தடை [மேலும்…]
