இந்தியாவின் புதிய முப்படைத் தலைமைத் தளபதியாக (சிடிஎஸ்) ஜெனரல் என்.எஸ்.ராஜா சுப்பிரமணி இன்று ஞாயிற்றுக்கிழமை (மே 31) முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார். நேற்று சனிக்கிழமையுடன் தனது [மேலும்…]
Category: தமிழ்நாடு
இன்றைய (ஜூலை 3) தங்கம் வெள்ளி விலை நிலவரம்
கடந்த சில வாரங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் நீடிக்கும் தங்க விலை வியாழக் கிழமை (ஜூலை 3) உயர்வை சந்தித்துள்ளது. வியாழக் கிழமை, சென்னையில் 22 [மேலும்…]
ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு வரும் நீரின் அளவு 20,000 கன அடியாக சரிவு!
ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு வரும் நீர்வரத்து 43 ஆயிரம் கனஅடியில் இருந்து 20 ஆயிரம் கனஅடியாக சரிந்துள்ளது. தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள [மேலும்…]
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் ராஜகோபுரத்தில் குழந்தைகள்!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் ராஜகோபுரத்தில் எவ்வித பாதுகாப்பும் இன்றி பெண்கள், குழந்தைகள் அமர்ந்திருந்த வீடியோ வெளியாகியுள்ளது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை [மேலும்…]
இராமநாதபுரம் : திடீரென உடைந்த பாலம் – தண்ணீர் ஏற்றி சென்ற வாகனம் விபத்து!
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வடக்கு மீன்பிடி துறைமுகத்திற்குச் செல்லும் பாலம் திடீரென உடைந்ததால் தண்ணீர் ஏற்றிச் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானது. மண்டபம் வடக்கு மீன்பிடி [மேலும்…]
எவ்வளவு விமர்சனங்கள் வந்தாலும் ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’.. முதல்வர் ஸ்டாலின் பேச்சு..!!
சமய அறநிலையத்துறை சார்பில் 32 இணைகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. சென்னை ஆர் .ஏ.புரத்தில் உள்ள அருள்மிகு கபாலீசுவரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் நடைபெற்ற [மேலும்…]
தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.360 உயர்ந்தது..!!
சென்னையில் ஆபரணத்தங்கம் விலை இரண்டாவது நாளாக ஏற்றம் கண்டுள்ளது. இன்றையதினம் சவரனுக்கு ரூ.360 உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை [மேலும்…]
தமிழ்நாட்டில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் அறிவிப்பு
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை [மேலும்…]
அரசு ஊழியர்களுக்கு திருமண முன்பணம் – ரூ.5 லட்சமாக உயர்வு
அரசு ஊழியர்களுக்கான திருமண முன்பணத்தை 5 லட்சமாக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி உயர்வு, [மேலும்…]
தென்காசி : பாலத்தை சீரமைத்து தரக்கோரி சடலத்துடன் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்!
தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே இறந்தவரின் சடலத்தை, பாலத்தைக் கடந்து கொண்டு செல்ல முடியாததால், கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அங்குள்ள அரசபத்து கால்வாயைக் [மேலும்…]
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மீண்டும் நீர்வரத்து உயர்வு!
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு வரும் நீர்வரத்து மீண்டும் உயர்ந்துள்ளது. கடந்த 2 நாட்களாக 50 ஆயிரம் கனஅடியாக [மேலும்…]
