அக்டோபர் 31ஆம் நாள் காலை ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் 32ஆவது தலைவர்களின் அதிகாரப்பூர்வமற்ற உச்சிமாநாட்டின் முதலாவது கட்டக் கூட்டம் தென்கொரியாவின் கியோங்ஜு நகரில் [மேலும்…]
Category: தமிழ்நாடு
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் குடியரசு துணை தலைவர் சிபிஆர் தரிசனம்!
இன்று பசும்பொன் செல்லும் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார். முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவதற்காக குடியரசு [மேலும்…]
மக்கள் தொகை கணக்கெடுப்பு – நவ.11ல் முன் சோதனை
2027 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கான முன் சோதனை வரும் நவம்பர் 10 ஆம் தேதி தொடங்குகிறது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள [மேலும்…]
நவ.5ல் தவெக பொதுக்குழு
நவம்பர் 5ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக [மேலும்…]
கரையை கடக்க தொடங்கியது ‘மோந்தா’ புயல்!
மோந்தா புயல் ஆந்திராவில் மசூலிப்பட்டினம் – கலிங்கப்பட்டினம் இடையே கரையை கடக்க தொடங்கியது. மசூலிப்பட்டினம் தென்கிழக்கே சுமார் 20 கிலோமீட்டர், காக்கிநாடா தெற்கே 110 [மேலும்…]
வேகமெடுக்கும் மோந்தா புயல்- இன்றிரவு கரையை கடக்கும்
மோந்தா புயல் ஆந்திராவில் இன்றிரவு கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆந்திர மாநிலம் காக்கிநாடாவிற்கு தெற்கு தென்கிழக்கே 100 கிலோமீட்டர் [மேலும்…]
துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் பாதுகாப்பு வளையத்தில் அத்துமீறிய இளைஞர்கள்
கோவை மாநகராட்சி அலுவலகம் முன்பு உள்ள காந்தி சிலைக்கு துணை குடியரசு தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். துணை குடியரசு தலைவர் [மேலும்…]
இன்றைய (அக்டோபர் 28) தங்கம் விலை நிலவரம்
சமீப காலமாக தொடர்ந்து நிலையற்ற தன்மையில் இருக்கும் தங்க விலை செவ்வாய்கிழமை (அக்டோபர் 28) சரிவை சந்தித்துள்ளது. செவ்வாய்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரணத் [மேலும்…]
இன்று தமிழக முதலமைச்சர் தலைமையில் “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” பயிற்சிக் கூட்டம்!
திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில்; “இந்திய அரசியலமைப்பு சட்டம் எல்லோருக்கும் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளில் ஒன்று வாக்குரிமை; ஆனால் இதனை எளிய மக்களிடமிருந்து பறிக்க, குறுக்கு [மேலும்…]
சென்னை ஏர்போர்ட் அருகே இருந்த பிரபல தனியார் ஹோட்டலை சீல் வைத்த அதிகாரிகள்
செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்தின் அதிரடி நடவடிக்கையின் மூலம், சென்னை ஆலந்தூர் பகுதியில் சுமார் ரூ.300 கோடி மதிப்புள்ள 15 கிரவுண்டு அரசு நிலம் இன்று [மேலும்…]
இன்று மாலை கரையை கடக்கும் ‘Montha’: தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
வங்கக்கடலில் உருவான மோந்தா புயல், தீவிர புயலாக வலுவடைந்து இன்று மாலை ஆந்திரா மாநிலத்தின் காகிநாடா அருகே கரையை கடக்க உள்ளது. இதன் தாக்கத்தால் [மேலும்…]
 
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            
 
             
                         
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
             
             
             
             
             
             
             
             
             
             
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                