தமிழக அரசு உயர்கல்வி பயிலும் மாணவர்களின் தொழில்நுட்பத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், விலையில்லா மடிக்கணினி மற்றும் டேப்லெட் வழங்கும் திட்டத்தை மீண்டும் செயல்படுத்தத் [மேலும்…]
Category: தமிழ்நாடு
குற்றாலத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு; வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நெல்லை சிறுவன்
தமிழகத்தின் 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்ட நிலையில் தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்தில் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து வருகிறது. அதனால் அங்கே குளிக்க [மேலும்…]
ஒரு சவரன் தங்கம் ரூ.54,160-க்கு விற்பனை!
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை [மேலும்…]
அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் மற்றும் தென்தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக [மேலும்…]
14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம்!
தமிழகத்தில் பகல் ஒரு மணி வரை 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் தஞ்சை, நாகை, மயிலாடுதுறை [மேலும்…]
ஆபரண தங்கத்தின் விலை திடீர் சரிவு: சவரனுக்கு 280 ரூபாய் குறைந்தது
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது. அதன்படி, 22 [மேலும்…]
நாகை எம்பி செல்வராஜின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்!
உடல் நலக்குறைவால் உயிரிழந்த நாகை எம்பி செல்வராஜின் உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில [மேலும்…]
சென்னை, மதுரை நகரங்களில் திறந்தவெளி கட்டுமானப் பணிகளுக்கு நேரக்கட்டுப்பாடுகள் விதிப்பு
தமிழகத்தில் தொடர்ந்து வெப்ப சலனம் நீடித்து வருகிறது. அதன் உச்சகட்டமாக கடந்த 4ஆம் தேதி முதல் கத்தரி வெயிலும் தொடங்கியது. இடையிடையே தமிழ்நாட்டின் உள்மாவட்டங்களில் [மேலும்…]
பலத்த காற்றுடன் கூடிய கனமழை: விவசாயிகள் மகிழ்ச்சி!
தேனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இரண்டு மணி நேரம் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. தேனி மாவட்டத்தில் [மேலும்…]
பாரம்பரிய முறையில் மீன்பிடித்து மகிழ்ந்த பொதுமக்கள்!
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே பாரம்பரிய முறையில் கிராம மக்கள் மீன்பிடித்து மகிழ்ந்தனர். மீன்பிடித் திருவிழாவையொட்டி தொரவளூர் கிராமத்தில் உள்ள ஏரியில், சுற்றுவட்டார கிராமங்களைச் [மேலும்…]
மதுரை வைகை ஆற்றில் வெள்ளம் : சாலைகளை சூழ்ந்த நீர்!
மதுரை வைகையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சாலைகளை வெள்ளநீர் சூழ்ந்ததால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர். இராமநாதபுரம் மாவட்டத்தில் மூன்றாம் பூர்வீக பாசன தேவைக்காக, மதுரை வைகை [மேலும்…]
