தமிழ்நாடு

அதிமுக கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சிக்கு 4 தொகுதிகள்?

புரட்சி பாரதம் கட்சி அதிமுக கூட்டணியில் 5 தொகுதிகள் கேட்டிருப்பதால் நான்கு தொகுதிகள் தருவார்கள் என எதிர்பார்ப்பதாக புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை [மேலும்…]

தமிழ்நாடு

தேர்தல் 2026 – துணை தேர்தல் ஆணையர் பிப், 11இல் தமிழ்நாடு வருகை

துணை தேர்தல் ஆணையர் 11ம் தேதி தமிழகம் வரவுள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல், மார்ச் இறுதியில் அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் நடக்கும் என [மேலும்…]

தமிழ்நாடு

பிப்.28ம் தேதி மதுரை எய்ம்சை திறக்கிறாரா பிரதமர் மோடி?

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பிப்ரவரி 28ஆம் தேதி பிரதமர் திறந்து வைப்பதாக வந்த தகவலுக்கு மதுரை எய்ம்ஸ் இயக்குனர் அனுமந்த ராவ் மறுப்பு தெரிவித்துள்ளார். [மேலும்…]

தமிழ்நாடு

சென்னையில் பறவைக் காய்ச்சல் உறுதி: காகங்கள் உயிரிழப்பு குறித்து கால்நடைத் துறை எச்சரிக்கை  

சென்னை அடையாறு பகுதியில் கடந்த ஜனவரி மாதம் மர்மமான முறையில் உயிரிழந்த காகங்களின் உடல்களை ஆய்வு செய்ததில், அவற்றில் H5N1 வகை பறவைக் காய்ச்சல் [மேலும்…]

தமிழ்நாடு

இந்த மாத இறுதியில் மதுரை வருகிறார் பிரதமர் மோடி..!

தமிழக சட்டசபை தேர்தலுக்கு, அ.தி.மு.க., தலைமையிலான, தேசிய ஜனநாயகக் கூட்டணியில், பா.ஜ., – பா.ம.க., – அ.ம.மு.க., – த.மா.கா., உள்ளிட்ட கட்சிகள் இடம் [மேலும்…]

தமிழ்நாடு

தென்காசி பண்பொழி திருமலைக் குமாரசுவாமி கோயிலில் ஆடிட்டர் குருமூர்த்தி தரிசனம்!

தென்காசி மாவட்டம் பண்பொழி திருமலைக் குமாரசுவாமி கோயிலில் ZOHO நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி ஸ்ரீதர் வேம்பு மற்றும் ஆடிட்டர் குருமூர்த்தி ஆகியோர் சாமி தரிசனம் [மேலும்…]

தமிழ்நாடு

அதிமுகவின் இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள் வெளியீடு

தமிழக சட்டப்பேரவை தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில், அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை இன்று [மேலும்…]

தமிழ்நாடு

மதுரை மாமன்றக் கூட்டம் வரும் 10-ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு!

மதுரை மேயர் தேர்வில் நீடிக்கும் இழுபறியால் வளர்ச்சி பணிகள் பாதிக்கப்பட்ட நிலையில், தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக வரும் 10ம் தேதி மாமன்றக் கூட்டம் [மேலும்…]

தமிழ்நாடு

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம்..!

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை, நாடாளுமன்றத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அதனை தொடர்ந்து, தமிழ்நாடு சட்டமன்றத்திலும் இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் [மேலும்…]

தமிழ்நாடு

பாதுகாப்பு எல்லைப்பகுதியை முன்னறிவிப்புமின்றி கையக்கப்படுத்திய திமுக பிராந்திய அரசு!

சென்னைக்கான பாதுகாப்பு எல்லையாக இருந்த 9.69 ஏக்கர் நிலத்தை திமுக பிராந்திய அரசு எடுத்துக்கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தேசவிரோதிகள் கடல் மார்க்கமாக நாட்டிற்குள் நுழைவதை [மேலும்…]