மேஷம்: இன்று எல்லா நன்மைகளும் உண்டாகும். தடை நீங்கி காரியங்கள் வெற்றிகரமாக நடந்து முடியும். உயர்தரமான எண்ணங்கள் தோன்றும். நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்த [மேலும்…]
Category: தமிழ்நாடு
அன்புமணியை நான் சரியாக வளர்க்கவில்லை…கண்ணீர் விட்ட ராமதாஸ்!
சேலம் : நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) பொதுக்குழு கூட்டத்தில் நிறுவனர் ராமதாஸ் உருக்கமாக பேசிய போது திடீரென கண்ணீர் விட்டு அழுதார். [மேலும்…]
ஆரவல்லி மலைத்தொடர் வரையறை: மத்திய அரசின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை
ஆரவல்லி மலைத்தொடரின் எல்லைகளை வரையறுத்து மத்திய அரசு அண்மையில் பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைக்க உச்ச நீதிமன்றம் இன்று (டிசம்பர் 29) உத்தரவிட்டுள்ளது. இது [மேலும்…]
கீழடியில் 11ஆம் கட்ட அகழாய்வுக்கு அனுமதி..!
கீழடியில் 2014 முதல் வைகை நதிக்கரை நாகரிகம் குறித்த அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. முதல் மூன்று கட்ட அகழாய்வு, மத்திய தொல்லியல் துறை [மேலும்…]
விஜயை முதல்வராக ஏற்பவர்களுடன் மட்டுமே கூட்டணி – செங்கோட்டையன் ஸ்பீச்!
சென்னை : கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) உயர்நிலை குழு ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான கே.ஏ. செங்கோட்டையன், கட்சியின் கூட்டணி [மேலும்…]
தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 குறைவு!
சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (டிசம்பர் 29, 2025) சற்று குறைந்து நகைப் பிரியர்களுக்கு நிம்மதி அளித்துள்ளது. ஒரு கிராம் [மேலும்…]
ஜனவரி 1 முதல் வந்தே பாரத் உள்ளிட்ட 7 ரயில்களின் நேரம் மாற்றம்
பயணிகளின் வசதிக்காகவும், ரயில்களின் இயக்க திறனை மேம்படுத்தவும் வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் தமிழகத்தில் இயக்கப்படும் வந்தே பாரத் உள்ளிட்ட 7 முக்கிய [மேலும்…]
சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு: ரசிகர்கள் கூட்டத்தில் நிலைதடுமாறி விழுந்த நடிகர் விஜய்
மலேசியாவில் நடைபெற்ற தனது கடைசி படமான ‘ஜன நாயகன்’ ஆடியோ வெளியீட்டு விழாவை முடித்துவிட்டு சென்னை திரும்பிய நடிகர் விஜய், சென்னை விமான நிலையத்தில் [மேலும்…]
வரும் 31ம் தேதி கூடுகிறது அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
டிசம்பர் 31 ஆம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வரும் 31 ஆம் தேதி [மேலும்…]
சிறுமலை வனப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத்தீ!
மதுரை மாவட்டம் சிறுமலை வனப்பகுதியில் பற்றி எரியும் தீயால் பல்வேறு அரியவகை மரங்கள் தீயில் எரிந்து சாம்பலாகின. பாலமேடு அடுத்த சத்திரவெள்ளாளப்பட்டியில் உள்ள சிறுமலை [மேலும்…]
இனி ₹1500…. மகளிர் உரிமைத் தொகை உயர்வு…. மகிழ்ச்சியில் குடும்ப தலைவிகள்….!!
தமிழகத்தில் தற்போது 1.3 கோடி பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ விரைவில் உயர்த்தப்பட உள்ளது. அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பேசிய [மேலும்…]
