இந்தியாவில் பருத்தி மீதான இறக்குமதி வரி பொதுவாக 11% ஆகும். எனினும், உள்நாட்டு ஜவுளித் தொழிலின் மூலப்பொருள் தட்டுப்பாடு மற்றும் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, [மேலும்…]
Category: தமிழ்நாடு
பள்ளி சீருடையில் வரும் மாணவர்களுக்கு அரசு பேருந்தில் இலவச பயணம்
பள்ளிச் சீருடையுடன் மாணவ / மாணவிகள் தத்தம் இருப்பிடத்தில் இருந்து பயிலும் பள்ளி வரையிலும் அரசு பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்ளலாம் என போக்குவரத்துத் [மேலும்…]
கோவா மாநில காங்கிரஸ் தலைவராக கிரிஷ் சோடங்கர் நியமனம்..!!
நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கோவா மாநில காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக கிரிஷ் சோடங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்! “டெல்லியில் இருந்து அகில இந்திய [மேலும்…]
திண்டுக்கல்..தேனி மொத்தம் 14 மாவட்டங்களில் நாளை கனமழை!
சென்னை : தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு மழையும் வெயிலும் மாறி மாறி தாக்கம் செலுத்தும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த [மேலும்…]
தமிழ்நாட்டில் 32 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம்
தமிழ்நாட்டில் ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. உயர்க்கல்வித்துறை ஆணையராக இருந்த சுந்தரவல்லி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நிதித்துறை செயலாளராக [மேலும்…]
தமிழக காவல்துறைக்கு வந்த புதிய பாஸ்! தவெக ஆட்சியில் முதல் டிஜிபி நியமனம் – யார் இந்த மகேஷ்குமார் அகர்வால் ஐபிஎஸ்?
தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து காவல்துறையின் உயரிய பதவியான சட்டம் ஒழுங்கு டிஜிபி பதவியில் அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, [மேலும்…]
இந்திய ரயில்வேயின் புதிய 1.5 மடங்கு கட்டணம்.. தெற்கு ரயில்வே எச்சரிக்கை..!!
ரயில் பயணம் என்பது அனைவருக்கும் ஒரு தனித்துவமான அனுபவத்தைத் தரும் நிலையில், பயணிகள் தங்கள் பயணத்தின்போது எவ்வளவு உடைமைகளை இலவசமாக எடுத்துச் செல்லலாம் என்பது [மேலும்…]
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமை(மே 30) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, நாளை மின்தடை [மேலும்…]
அரசியல் தலைவர்களுக்காகக் ஆன்மீக மரபுகளை மாற்றக் கூடாது ஐகோர்ட்….!!
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குத் தமிழக அமைச்சர் நிர்மல்குமார் சாமி தரிசனம் செய்யச் சென்றுள்ளார். அப்போது, அமைச்சரின் வருகைக்காகக் கோவிலின் வழக்கமான நடை [மேலும்…]
பக்தர் போல் வந்த அமைச்சர் ரமேஷ்…திருச்செந்தூரில் முறைகேடுகளை அம்பலப்படுத்திய அதிரடி ஆய்வு!
திருச்செந்தூர் : சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விரைவு தரிசனத்திற்காக கூடுதல் பணம் வசூலிக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்த நிலையில், அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் [மேலும்…]
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், வெள்ளிக்கிழமை (மே 29) தங்க விலை அதிகரித்துள்ளது. அதன்படி, வெள்ளிக்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரண [மேலும்…]
