மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2025-26 நிதியாண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கை, இந்தியாவின் அபரிமிதமான வளர்ச்சியை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த நிதியாண்டில் இந்தியாவின் [மேலும்…]
Category: தமிழ்நாடு
மே 13 முதல் இலங்கைக்கு மீண்டும் பயணிகள் கப்பல்!
நாகையில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு மீண்டும் மே 13-ம் தேதி பயணிகள் கப்பல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை [மேலும்…]
வறண்டு காணப்படும் குற்றால அருவி : சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!
குற்றால அருவிகள் நீர்வரத்தின்றி வறண்டு காணப்படுவதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் தென்காசியில் உள்ள குற்றாலத்தை நோக்கி மக்கள் [மேலும்…]
மே 9ஆம் தேதி விஜயகாந்த்-க்கு பத்மபூஷன் வழங்கப்படவுள்ளது
மே 9ஆம் தேதி விஜயகாந்த்-க்கு பத்மபூஷன் வழங்கப்படவுள்ளதாக உள்துறை அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது என்று தேமுதிக பொது செயலாளர் இன்று கோயம்பேட்டில் பேட்டியளித்துள்ளார். “விஜயகாந்த்க்கு [மேலும்…]
மே 1.ம் தேதி வரை வெப்ப அலை வீசக்கூடும்!
தமிழ்நாட்டில் இன்று முதல் மே 1-ம் தேதி வரை வெப்ப அலை வீச வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் ஏராளமான இடங்களில் [மேலும்…]
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஏப்ரல் 27
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று சற்றே உயர்ந்துள்ளது. 22 [மேலும்…]
கொடைக்கானலில் காட்டுத் தீ!: புகை மூட்டத்துடன் காட்சியளிக்கும் சாலைகள்!
கொடைக்கானலின் பல்வேறு கிராமங்களில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளதால் சாலைகள் புகை மூட்டத்துடன் காட்சியளிக்கிறது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வறண்ட வானிலை நிலவுவதால் கடந்த சில [மேலும்…]
சென்னை மக்களின் கவனத்திற்கு; அடுத்த 3 மாதத்திற்கு போக்குவரத்தில் மாற்றம்
சென்னையின் முக்கிய சாலையில் அடுத்த 3 மாதங்களுக்கு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. சென்னையின் முக்கிய சாலையான ஆர்பிஐ சாலையில் அமைந்துள்ள [மேலும்…]
ஐபிஎல் டிக்கெட் கள்ளச்சந்தையில் விற்பனை: சென்னை உயர்நீதிமன்றம் கெடுபிடி
சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் கள்ளசந்தையில் விற்கப்படுவதை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில், பிசிசிஐ-ம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும் இது குறித்து விசாரணை [மேலும்…]
தேங்கிய கழிவுநீரை அகற்றக்கோரி போராட்டம்!
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியில் குளம் போல் தேங்கிய கழிவுநீரை அகற்றக்கோரி, பேரூராட்சி அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆண்டிப்பட்டி காமராஜர் நகரில் தனிநபர் [மேலும்…]
ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.360 உயர்வு!
சென்னையில் ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 360 ரூபாய் உயர்ந்துள்ளது. சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கத்தின் விலையால் மக்கள் [மேலும்…]
