‘மனிதர்கள் அனைவரும் சமம்’ என்று சிந்திப்பவர்களை, உரக்கக் குரலெழுப்பவர்களை, அதனை வாழ்வில் செயல்படுத்தத் துடிப்பவர்களைச் சமூகம் முதலில் ஒரு பொருட்டாக மதிக்காது. நாளடைவில் அந்த [மேலும்…]
Category: தமிழ்நாடு
நவ.12ம் தேதி வரை 18 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு..!
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை: தமிழகம் உட்பட தென் மாநிலங்கள் மீது, ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழகத்தில் [மேலும்…]
நவம்பர் 9 : மு.க.ஸ்டாலின் நடத்தும் ரகசியக் கூட்டம் ..! திமுகவின் அடுத்த மூவ் என்ன..?
SIR விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நாளை (நவம்பர் 9) நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டம் [மேலும்…]
தூத்துக்குடி..தென்காசி உட்பட 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்! வானிலை மையம் தகவல்!
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று 08-11-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை [மேலும்…]
காலை 8-10 மணி வரை ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் கட்டாயம்
இந்திய ரயில்வேயின் ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் மொபைல் செயலி மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு ஒரு புதிய கட்டாய விதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. [மேலும்…]
கோவை மருதமலையில் 184 அடி உயர முருகன் சிலை – தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!
மருதமலை வனப்பகுதியில் 184 அடி உயர முருகன் சிலை அமைப்பது தொடர்பாக முழு விவரங்களுடன் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் [மேலும்…]
இன்று முதல் கேரளாவுக்கு பேருந்துகள் செல்லாது..!
தமிழகத்தில் இருந்து கேரளா மாநிலத்திற்குச் சென்ற நூற்றுக்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்களில், தமிழகத்தை மட்டும் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்களை கேரளா போக்குவரத்து [மேலும்…]
மத்திய கல்வி மந்திரிக்கு அன்புமணி கடிதம்..!
அன்புமணி ராமதாஸ் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:- அன்புள்ள மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதானுக்கு வணக்கம்! பொருள் : சி.பி.எஸ்.பி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் [மேலும்…]
தென் மாவட்டங்களில் கனமழை நீடிக்கும்: மன்னார்குடியில் 21 செ.மீ மழை பதிவு!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தென் மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு (நவம்பர் 7 மற்றும் 8) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை [மேலும்…]
“வந்தே மாதரம்” பாடலின் மகத்துவம் ஒவ்வொரு குடிமகனையும் ஒன்றிணைக்கும் சக்தியில் உள்ளது – அண்ணாமலை
வந்தே மாதரம்” கீதத்தின் 150 ஆண்டுகால வரலாற்று சிறப்புமிக்க நாடு தழுவிய நினைவு தினத்தை தொடங்கி வைக்கு த்த பிரதமர் மோடிக்கு பாஜக தேசிய [மேலும்…]
வாட்ஸ்அப்பில் இருந்து அரட்டை பயனருக்கு மெசேஜ் அனுப்பும் வசதி வர வாய்ப்பு?
தமிழ்நாட்டு நிறுவனமான ஜோஹோவால் உருவாக்கப்பட்ட இந்தியாவின் மெசேஜிங் செயலியான அரட்டை, வாட்ஸ்அப்பிற்கு ஒரு வலுவான உள்ளூர் மாற்றாக உருவெடுத்துள்ளது. மெசேஜிங் செயலிகள் ஒன்றுக்கொன்று இணைந்திருக்கக்கூடிய [மேலும்…]
