எப்ஸ்டீன் ஆவணங்களின் வெளியீட்டால், மனித உரிமையின் காப்பாளர் என்ற அமெரிக்காவின் கலங்கரை விளக்கு உடைந்து நொறுங்கியுள்ளது. சீன ஊடகக் குழுமம் உலக இணையப் பயனர்களிடம் [மேலும்…]
Category: தமிழ்நாடு
சீறிப்பாய்ந்த காளைகளை போட்டி போட்டு அடக்கிய வீரர்கள்!
காளையார்கோவில் அருகே நடைபெற்ற மஞ்சுவிரட்டுப் போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே உள்ள நாவல் கனியான்மடத்தில் [மேலும்…]
கனமழையால் உயரும் அணைகளின் நீர்மட்டம்: ஆற்றில் குளிக்க தடை !
குமரியில் விடிய விடிய பெய்த கனமழை காரணமாக குழித்துறை தரைப்பாலம் நீரில் மூழ்கியது. குமரியில் அதிகனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை [மேலும்…]
திற்பரப்பு அருவியில் குளிக்க 5வது நாளாக தடை!
கன்னியாகுமரியில் பெய்த கனமழை காரணமாக திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க 5-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ள [மேலும்…]
புதிய முல்லைப்பெரியாறு அணை கட்ட திட்டம்!
முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதற்காக கேரள அரசு சமர்ப்பித்த அறிக்கை தொடர்பாக வரும் 28-ம் தேதி மத்திய சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக் குழு ஆய்வு [மேலும்…]
உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பொறுப்பா?
தமிழக அமைச்சரவையில் மாற்றங்கள் கொண்டுவர முதலமைச்சர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக மாலைமலர் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த வகையில், நாடாளுமன்ற தேர்தல் நிறைவடைந்ததும், அமைச்சரவை மாற்றம் செய்யப்படுகிறது. [மேலும்…]
கலாநிதி மாறனிடம் இருந்து ரூ.450 கோடி பணத்தைத் திரும்பக் கோரியுள்ளது ஸ்பைஸ்ஜெட்
பட்ஜெட் விமான நிறுவனமான ஸ்பைஸ்ஜெட், அதன் முன்னாள் விளம்பரதாரர் கலாநிதி மாறன் மற்றும் அவரது நிறுவனமான கேஏஎல் ஏர்வேஸிடம் இருந்து ரூ.450 கோடியை திரும்பப்பெறும் [மேலும்…]
வங்கக்கடலில்உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி; தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை
ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது படி, வங்கக் கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இதன் காரணமாக வரும் நாளை 23ஆம் [மேலும்…]
தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க உத்தரவு! – காவிரி மேலாண்மை ஆணையம்
காவிரியில் தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீரை திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. காவிரி ஒழுங்காற்று குழுவின் 96-வது கூட்டம் அதன் [மேலும்…]
வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இரு தினங்களுக்கு கனமழை எச்சரிக்கை
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. அதோடு கூடுதலாக தற்போது வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை [மேலும்…]
தமிழகத்தில் மிக கனமழை எச்சரிக்கை;
கடந்த இரண்டு வாரங்களாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களிலும் கோடை மழை பெய்து வருகிறது. கத்திரி வெயில் முடிய இன்னும் ஒரு வாரம் இருக்கும் நிலையில், [மேலும்…]
