தமிழகத்தில் ஏப்ரல் 23 ஆம் தேதி தேர்தல் நடக்க உள்ள நிலையில், இந்த வாரத்திற்கான வானிலை குறித்த முன்னறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் [மேலும்…]
Category: தமிழ்நாடு
வானதி சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி..!
கோவை வடக்கு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு பாஜக சார்பில் பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் களம் காண்கிறார்.தேர்தலையொட்டி அவர் தனது [மேலும்…]
சென்னை போலீஸ் கமிஷனர் அருண் மாற்றம்..!!
தேர்தல் நேரத்தில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. தலைமைச் செயலர் முருகானந்தம் மாற்றப்பட்டு சாய்குமார் புதிய தலைமைச்செயலராக நியமிக்கப்பட்டார். [மேலும்…]
“நான் ஜெயிச்சா எல்லாருக்கும் கறி விருந்து!”.. நானும் இனி மதுரைக்காரன்தான், இங்கேயே வீடு பாத்துட்டேன்.. கனிமொழிக்கு சுந்தர் சி கொடுத்த மாஸ் பதிலடி..!!
மதுரை மத்திய தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் இயக்குநர் சுந்தர் சி, தொகுதி மக்களிடையே உரையாற்றினார். தான் வெற்றி பெற்றால் மீனாட்சி [மேலும்…]
6 மாதத்தில் பொது சிவில் சட்டம் அமல்; பாஜகவின் அதிரடி தேர்தல் வாக்குறுதிகள்
மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கொல்கத்தாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) ‘சங்கல்ப் பத்ரா’ எனப்படும் தேர்தல் அறிக்கையை [மேலும்…]
இறங்கிய வேகத்தில் மீண்டும் ஏறிய தங்கம் விலை
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் தங்க விலை, வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 10) அதிகரித்துள்ளது. வெள்ளிக்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் [மேலும்…]
புதுச்சேரி தேர்தலில் 88.1% வாக்குகள் பதிவு
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி, 88.1% வாக்குகள் பதிவாகியுள்ளன. புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. [மேலும்…]
“உதயநிதி மனுவை தள்ளுபடி செஞ்சிருக்கணும்!”…. வேட்புமனு குளறுபடிகளைத் தோலுரித்த அண்ணாமலை… பரபரப்பு பேட்டி..!!!
டெல்லியில் தேசியத் தலைவர்களைச் சந்தித்துவிட்டு கோவை திரும்பிய அண்ணாமலை, தேர்தல் களம் குறித்து அதிரடியான புகார்களை அடுக்கினார். “கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் 18 [மேலும்…]
தூத்துக்குடியில் விஜய் நடத்திய மாஸ் ரோடு ஷோ… பாய்ந்தது 12 வழக்குகள்… தேர்தல் களத்தில் தளபதிக்கு வந்த புதிய சிக்கல்….!!
தூத்துக்குடியில் நேற்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மேற்கொண்ட ரோடு ஷோ, அப்பகுதியையே ஸ்தம்பிக்க வைத்த நிலையில், தற்போது அவர் மீது காவல்துறையினர் [மேலும்…]
கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் சாதனை: அமெரிக்காவால் கூட முடியாததை இந்தியா சாதித்தது எப்படி?
தமிழ்நாட்டின் கல்பாக்கத்தில் உள்ள 500 மெகாவாட் திறன் கொண்ட புரோட்டோடைப் ஃபாஸ்ட் பிரீடர் ரியாக்டர் (PFBR), கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி இரவு [மேலும்…]
விஜய் பரப்புரையில் விதிமீறல்- தவெக நிர்வாகிகள் 11 பேர் மீது வழக்குப்பதிவு
தூத்துக்குடியில் தவெக தலைவர் விஜயின் நேற்றைய பரப்புரைப் பயணத்தில் ஏற்பட்ட 5 விபத்துகள் தொடர்பாக, அக்கட்சியின் நிர்வாகிகள் 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. [மேலும்…]
