தி.மு.க பொதுச்செயலரும், அமைச்சருமான துரை முருகன் அறிக்கை: தமிழகம், புதுச்சேரி சட்டசபை தேர்தலில், தி.மு.க., சார்பில் போட்டியிட விரும்புவோர், நாளை முதல், மார்ச் 2ம் [மேலும்…]
Category: தமிழ்நாடு
முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜெர்மனி மற்றும் பிரிட்டனுக்கு கிளம்பினார் முதல்வர் ஸ்டாலின்
தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை ஒரு டிரில்லியன் டாலராக உயர்த்துவதற்கான இலக்குடன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை (ஆகஸ்ட் 30) ஜெர்மனி மற்றும் பிரிட்டனுக்கு ஒரு வார கால [மேலும்…]
மூப்பனார் நினைவு தினம் – நினைவிடத்தில் நிர்மலா சீதாராமன் மரியாதை!
மூப்பனாரின் நினைவு தினத்தையொட்டி சென்னை உள்ள அவரது நினைவிடத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். மறைந்த காங்கிரஸ் மூத்த [மேலும்…]
முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் – எல்.முருகன்
மக்களுடைய வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக எல்.முருகன் தனது எக்ஸ் [மேலும்…]
“தேமுதிகவுக்கு ஒரே ஒரு கோரிக்கை வைக்கிறேன்… பிரதமர் தான் காரணம்”- தமிழிசை
அதிமுக- பாஜக கூட்டணிக்குள் தேமுதிக வர வேண்டும் என்று எனது கோரிக்கையாக வைக்கிறேன். நாம் அனைவரும் இணைந்து தான் திமுக அரசை தோற்கடிக்க வேண்டும் [மேலும்…]
அரசுத் துறைகளில் 3.50 லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று சொன்னீங்களே செஞ்சீங்களா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!
அரசுத் துறைகளில் 3.50 லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று சொன்னீங்களே செஞ்சீங்களா முதல்வர் ஸ்டாலின் அவர்களே? என தமிழக பாஜக மாநில தலைவர் [மேலும்…]
ஜப்பான் பயணத்தின் கடைசி நாளில் பிரதமர் மோடிக்குச் செண்டாயில் உற்சாக வரவேற்பு
தனது ஜப்பான் பயணத்தின் இரண்டாவது மற்றும் கடைசி நாளான சனிக்கிழமையன்று (ஆகஸ்ட் 30), பிரதமர் நரேந்திர மோடிக்குச் செண்டாய் நகரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. [மேலும்…]
பாமக நிறுவனர் ராமதாஸ் இரண்டாவது மனைவியுடன் திருமண நாள் கொண்டாடியதாக வெளியான புகைப்படங்கள்
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது இரண்டாவது மனைவி என்று கூறப்படும் செவிலியர் சுசீலாவுடன் தனது 50 வது திருமண நாளைக் கொண்டாடியதாகத் தகவல்கள் [மேலும்…]
ஒரே மேடையில் ஈபிஎஸ்- அண்ணாமலை! சிரித்தபடி கைக்கொடுத்து உற்சாகம்
சென்னையில் நடைபெற்று வரும் ஜி.கே.மூப்பனார் நினைவு நாள் நிகழ்ச்சியில் ஈ.பி.எஸ் மற்றும் அண்ணாமலை ஒன்றாக இணைந்து பங்கேற்றனர். த.மா.கா நிறுவனர் மூப்பனாரின் 24வது நினைவு [மேலும்…]
“ஓய்வுபெறும் நாளில் அரசு ஊழியர்கள் சஸ்பெண்ட் கூடாது” – அரசாணை வெளியீடு.!
சென்னை : ஓய்வு பெறும் நாளில் அரசுப் பணியாளர்களை தற்காலிகப் பணிநீக்கம் (சஸ்பெண்ட்) செய்யும் நடைமுறையைத் தவிர்க்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கடந்த [மேலும்…]
வேளாங்கண்ணி மாதா பேராலய திருவிழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!
வேளாங்கண்ணி மாதா பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. புனித ஆரோக்கிய [மேலும்…]
