கனமழை காரணமாக நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி கொடுமுடியாறு அணையில் வேகமாக நிரம்பி வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக கொடுமுடியாறு அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.
கொடுமுடியாறு அணை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!!
Estimated read time
0 min read
52.50 அடி கொள்ளளவு கொண்ட அணை வேகமாக நிரம்பி வருகிறது. இதன் காரணமாக கொடுமுடியாறு அணை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
You May Also Like
பயணிகளின் கவனத்திற்கு – மின்சார இரயில் சேவையில் மாற்றம்!
January 26, 2024
2 காங்., எம்எல்ஏக்களுடன் பாஜகவிடம் சென்ற விஜயதாரணி…!!
February 18, 2024
More From Author
உலக சுற்றுச்சுழல் நாள்.
June 5, 2024
பெலாரஸ் அரசுத் தலைவருக்கு ஷி ச்சின்பிங் வாழ்த்து
January 27, 2025
