கனமழை காரணமாக நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி கொடுமுடியாறு அணையில் வேகமாக நிரம்பி வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக கொடுமுடியாறு அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.
கொடுமுடியாறு அணை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!!
Estimated read time
0 min read
52.50 அடி கொள்ளளவு கொண்ட அணை வேகமாக நிரம்பி வருகிறது. இதன் காரணமாக கொடுமுடியாறு அணை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
You May Also Like
தவெக-வில் இணையும் ராகுல் காந்தியின் நெருங்கிய நண்பர்…
December 6, 2025
இன்றைய தங்கம் விலை – சர்ப்ரைஸ் ட்விஸ்ட்..!!
December 8, 2025
More From Author
காந்தி சிலைக்கு காவி ஆடை: வைகோ கண்டனம்..!
October 3, 2025
8ஆவது சீனச் சர்வதேச இறக்குமதி பொருட்காட்சியில் லீச்சியாங் உரை
November 6, 2025
