பிற நாடுகளுக்கான இந்திய ஏற்றுமதி அதிகரித்துள்ளதாக மத்திய வர்த்தக அமைச்சகம் தகவல் அளித்துள்ளது. இந்திய பொருட்கள்மீதான அமெரிக்க வரி விதிப்பின் எதிரொலியாகப் பிற நாடுகளுக்கான [மேலும்…]
Category: தமிழ்நாடு
ஆந்திரா துணை முதலமைச்சருக்கு வேல் பரிசளித்து வரவேற்ற தமிழிசை சௌந்தரராஜன்…!!!
சென்னை திருவான்மியூரில் பாஜக சார்பில் ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டம் தமிழக பாஜக மாநில தலைவர் [மேலும்…]
கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு இன்றும் சிவப்பு எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் தகவல்
கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, இம்மாவட்டங்களுக்கு இன்று (திங்கட்கிழமை) மத்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை [மேலும்…]
இன்றைய (மே 26) தங்கம் வெள்ளி விலை நிலவரம்
பல வாரங்களாக தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் தங்க விலை, ஒப்பீட்டளவில் நிலையான உலகளாவிய பொருளாதார சூழல் மற்றும் புதிய புவிசார் அரசியல் [மேலும்…]
எமிரேட்ஸ் விமானம் மீது விழுந்த லேசர் வெளிச்சம்: சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு
சென்னை விமான நிலையத்தில் நேற்று இரவு பரபரப்பான தருணம் ஏற்பட்டது. துபாயிலிருந்து 326 பயணிகளுடன் சென்னை நோக்கி வந்த எமிரேட்ஸ் விமானத்தின் மீது திடீரென [மேலும்…]
நிரம்பியது மேட்டுப்பாளையம் பில்லூர் அணை – பாதுகாப்பு கருதி உபரீநீர் வெளியேற்றம்!
தென்மேற்கு பருவமழை காரணமாக மேட்டுப்பாளையம் பில்லூர் அணை நிரம்பியதால் அணையிலிருந்து பாதுகாப்பு கருதி உபரீநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தொடர் கனமழை காரணமாக பில்லூர் அணைக்கு [மேலும்…]
பணியில் இருத்த போதே பெண் காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
நாகப்பட்டினம் மாவட்ட ஆயுதப்படையில் அபிநயா(29) என்பவர் பெண் காவலராக பணியாற்றி வந்தார். திருமண முறிவு ஏற்பட்டதையடுத்து, அரசு குடியிருப்பில் தனியாக வசித்து வந்த அவர், [மேலும்…]
கோடை விடுமுறை – அகஸ்தியர் அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்!
கோடை விடுமுறையையொட்டி, நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அகஸ்தியர் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். இந்த அருவியில் கனமழை காரணமாக தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. கோடை [மேலும்…]
தூத்துக்குடியில் 30 வயது பெண்ணை ஓட ஓட விரட்டி வெட்டிய 91 வயது முதியவர்
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முத்தையாபுரம் அருகே சுந்தர் நகர் 1 தெரு அமைந்துள்ளது. இந்த பகுதியில் நிஷாந்த் என்பவர் வசித்து வருகிறார். இவரது பக்கத்து [மேலும்…]
அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கு… மே.28-ல் தீர்ப்பு வெளியாகிறது…!!!
சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் மாணவி ஒருவர் பல்கலைக்கழக வளாகத்தில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் [மேலும்…]
சதுரகிரிக்கு செல்ல 2 நாட்கள் தடை: வனத்துறை அறிவிப்பு….!!
சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சுவாமி கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்வார்கள். இந்த கோவிலுக்கு மாதம் தோறும் பௌர்ணமி, அமாவாசை நாட்களில் [மேலும்…]
