மாமன்னன் இராஜராஜ சோழனின் சதய விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு, நாளை (நவம்பர் 1) தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் [மேலும்…]
Category: தமிழ்நாடு
திமுகவின் மூத்த நிர்வாகிகளுக்கு இரையாக்க முயற்சிப்பதாக இளம் பெண் புகார்! அரசு நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்?- டிடிவி தினகரன்
திமுகவின் மூத்த நிர்வாகிகளுக்கு தன்னை இரையாக்க முயற்சிப்பதாக இளம் பெண் புகார் அளித்துள்ள நிலையில் திமுக முன்னாள் நிர்வாகி மீதும் துணை போனவர்கள் மீதும் [மேலும்…]
ஜன.9ம் தேதி கூட்டணி குறித்து அறிவிப்பு – பிரேமலதா விஜயகாந்த்
தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நாமக்கல் பூங்கா சாலையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய கட்சியின் பொதுச் [மேலும்…]
‘அம்ரித் பாரத்’ திட்டம்: தமிழகத்தில் 9 ரயில் நிலையங்களை திறந்து வைத்தார் பிரதமர்
இந்தியா முழுவதும் ரயில் நிலையங்களை மேம்படுத்தும் ‘அம்ரித் பாரத்’ திட்டத்தின் கீழ், தமிழகத்தில் பரங்கிமலை, ஸ்ரீரங்கம், சிதம்பரம் உள்ளிட்ட 9 ரயில் நிலையங்களை பிரதமர் [மேலும்…]
அரசு விழாவில் நலத்திட்ட உதவி வழங்கிய திமுக நிர்வாகி!
திருச்சி மாவட்டம் துறையூர் தனியார் மண்டபத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் நடந்தது. திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில் [மேலும்…]
தென்பெண்ணை ஆற்றில் ரசாயன நுரையுடன் வெளியேற்றப்படும் தண்ணீர் : விவசாயிகள் வேதனை!
ஓசூர் கெலவரப்பள்ளி அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்படும் தண்ணீர் ரசாயன நுரையுடன் செல்வதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள [மேலும்…]
புனரமைக்கப்பட்ட 103 ரயில் நிலையங்களை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!
தமிழகத்தில் புனரமைக்கப்பட்ட 9 புதிய ரயில் நிலையங்கள் உட்பட நாடு முழுவதும் 103 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி திறந்து வைத்தார். நாடு முழுவதும் [மேலும்…]
மதுபோதை மறுவாழ்வு மையத்தில் இளைஞர் மர்ம மரணம் – உறவினர்கள் சாலை மறியல்!
திருச்சி அருகே மதுபோதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்த மூன்று மணி நேரத்தில் இளைஞர் உயிரிழந்த நிலையில் உரிய விசாரணை கோரி உறவினர்கள் சாலை மறியலில் [மேலும்…]
முன்விரோதம் காரணமாக இளைஞர் வெட்டி கொலை – 6 பேர் கைது!
மதுரையில் முன்விரோதம் காரணமாக இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 3 சிறுவர்கள், இளம்பெண் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். செல்லூர் [மேலும்…]
தமிழகத்தில் நாளை (மே 23) மின்தடை ஏற்படும் பகுதிகள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக் கிழமை (மே 23) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, [மேலும்…]
தென்மேற்கு பருவக்காற்றின் வேகம் காரணமாக காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு!
தேனி மாவட்டத்தில் முன்கூட்டியே தொடங்கிய தென்மேற்கு பருவக்காற்றின் வேகம் காரணமாகக் காற்றாலைகளில் மின் உற்பத்தி அதிகரித்துள்ளது. தேனி மாவட்டத்தில் 400க்கும் மேற்பட்ட காற்றாலைகள் செயல்பட்டு [மேலும்…]
